Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிபி செய்த காரியத்தால் சத்யராஜ் ஃபேஸ்புக் கணக்கு முடக்கம்

Webdunia
செவ்வாய், 23 மே 2017 (18:11 IST)
நடிகர் சத்யராஜ் பெயரில் இருந்த போலி ஃபேஸ்புக் பக்கத்தை பார்த்த மகன் சிபி, தனது நண்பர்களின் உதவியோடு புகார் தெரிவித்து அந்த கணக்கை முடக்கினார்.


 

 
நடிகர் சத்யராஜ் சமூக வலைதளமான ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற எதிலும் இல்லை. பாகுபலி 2 படம் பார்த்துவிட்டு சத்யராஜ் ரசிகர்கள் அனைவரும் சிபியின் ட்விட்டர் கணக்கில்தான் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
 
இந்நிலையில் ஃபேஸ்புக்கில் சத்யராஜ் பெயரில் போலி பக்கம் ஒன்று இருந்துள்ளது. அதில் சர்ச்சைக்கு உரிய கருத்துகள் பதிவிட பட்டு இருந்துள்ளது. இதைப்பார்த்த சிபி தனது, அப்பா பெயரில் போலி பக்கம் உள்ளது. இதுகுறித்து புகார் தெரிவிக்குமாறு தனது நண்பர்களை கேட்டுக்கொண்டார்.
 
அதன்படி புகார்கள் தெரிவிக்கப்பட்டு அந்த போலி கணக்கு ஃபேஸ்புக் நிறுவனத்தால் முடக்கப்பட்டது.

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சுதா கொங்கரா & துருவ் விக்ரம் படத்தை தயாரிப்பது யார்? வெளியான தகவல்!

ரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூர்யா & தனுஷின் சூப்பர்ஹிட் படங்கள்!

நயன்தாராவின் மலையாள பட பூஜை புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்!

அடுத்த கட்டுரையில்
Show comments