Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகர் சங்கத்தில் 60 கோடி ஊழல் - சரத்குமார், ராதாரவி மீது எஸ்.வி.சேகர் குற்றச்சாட்டு

Webdunia
செவ்வாய், 30 ஜூன் 2015 (09:03 IST)
நடிகர் சங்க கட்டிடத்தை வாடகைக்கு விட்டதில் 60 கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பதாகவும், அதனை மூடி மறைக்கவே சரத்குமாரும், ராதாரவியும் மீண்டும் தேர்தலில் போட்டியிடுகின்றனர் எனவும் எஸ்.வி.சேகர் குற்றஞ்சாட்டினார்.
 

 
மன்னார்குடியில் நிருபர்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்தார். அப்போது அவர் கூறியதாவது.
 
"நடிகர் சங்க கட்டிடத்தை வாடகைக்கு விட்டதன் மூலம் ரூ. 60 கோடி ஊழல் நடந்துள்ளது. போலி உறுப்பினர்களை அதிகமாக சேர்த்துள்ளனர். அதனை வரைமுறைப்படுத்தவில்லை. 9 பேர் நிர்வாக குழுவில் இடம் பெற்றிருக்கும் போது சரத்குமாரும், ராதாரவியும் சேர்ந்து தன்னிச்சையாக அனைத்து முடிவுகளையும் எடுத்துள்ளனர். 
 
இதுவரை தாங்கள் பொறுப்பில் இருந்த போது அனைத்து ஊழல்களையும் மூடி மறைப்பதற்காகத்தான் மீண்டும் தலைவர் பதவியை தக்க வைத்து கொள்வதற்காக முயற்சி செய்கின்றனர்."
 
- இந்த குற்றச்சாட்டு திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நடிகர் விஜய் ஆண்டனியின் 'மழை பிடிக்காத மனிதன்' படம் ‘யு/ஏ’ சான்றிதழ் பெற்றுள்ளது!

ஆங்கிலத்தில் ஏ ஐ தொழில்நுட்பம் மூலமாக டப் ஆகும் சிம்புவின் சூப்பர் ஹிட் திரைப்படம்!

நேர்காணல் கேட்ட சன் டிவி… நோ சொன்ன விஜய்- இதனால்தான் கோட் வியாபாரம் கைமாறியதா?

தசாவதாரம் படத்தில் தான் செய்த சாதனையை இந்தியனில் முறியடிக்கும் கமல்ஹாசன்!

ரகுல் ப்ரீத் சிங்கின் கணவருக்கு 250 கோடி ரூபாய் நஷ்டம்.. சொத்துகளை விற்ற சோகம்!

Show comments