Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பைத்தியமாக மாறிய பரணி: பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றம்

Webdunia
செவ்வாய், 11 ஜூலை 2017 (00:36 IST)
விஜய்டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'பிக்பாஸ்' நிகழ்ச்சி முட்டாள்தனத்தின் உச்சகட்டமாகி வருகிறது. நேற்று வரை நன்றாக சகஜமாக பேசிக்கொண்டிருந்த நடிகர் பரணியை திடீரென இன்று பைத்தியக்காரன் போல் காட்டுவதாக நெட்டிசன்கள் புகார் கூறியுள்ளனர்.



 
 
மேலும் உலகின் மிகப்பெரிய புரணி பேசும் இல்லமாகவும் பிக்பாஸ் இருந்து வருவதாகவும் கூறப்படுகிறது. எந்த நேரமும் யாரையாவது யாரோ ஒருவர் புரணி பேசிக்கொண்டே இருக்கின்றார். இதில் ஆர்த்தியும், காயத்ரியும் கொஞ்சம் ஓவராக கொடுத்த காசுக்கு மேல் கூவுவதாக நெட்டிசன்கள் மிமி கிரியேட் செய்து வருகின்றனர். குறிப்பாக பரணியை தனக்கு தானே பேச வைத்து அவரை உண்மையிலேயே பைத்தியக்காரர்களாக மாற்றிவிட்டதாகவே கருதப்படுகிறது.
 
பிக்பாஸ் விதிமுறைகளை பின்பற்றவில்லை என்ற குற்றச்சாட்டுடன் பரணி வெளியேறிய நிலையில் இந்த வாரம் ஜூலி, ஆர்த்தி, ஓவியா மற்றும் வையாபுரி ஆகிய நால்வரில் ஒருவர் எலிமினேட் செய்யப்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’குட் பேட் அக்லி’ ரிசல்ட் பத்தி கவலையில்லை.. அடுத்த கார் போட்டிக்கு தயாராகும் அஜித்..!

தயாரிப்பாளர் லலித் மகன் கதாநாயகனாக நடிக்கும் படத்தின் தலைப்பு இதுதானா?... கதை ‘மைனா’ மாதிரி இருக்கே!

தக் லைஃப் படத்தின் முதல் சிங்கிள் பாடல் ரிலீஸ் தேதி இதுதான்!

பாரதிராஜா வீட்டுக்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்த இளையராஜா!

Full Vibe மாமே..! இறங்கி சம்பவம் செய்த அஜித்..! ‘Good Bad Ugly’ விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments