Webdunia - Bharat's app for daily news and videos

Install App

15 ஆண்டுகளாக ரிலீஸாகாமல் இருக்கும் ஆரியின் திரைப்படம்… இத்தனைக்கும் தேசிய விருது !

Webdunia
வியாழன், 8 அக்டோபர் 2020 (16:37 IST)
நடிகர் ஆரி இப்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அங்கு ஒரு போட்டியாளராக இருந்து வருகிறார்.

நடிகர் ஆரி பிக்பாஸ் வீட்டில் கலந்து கொண்டுள்ள சினிமா நடிகர் ஆரி தனது சோகமான கதை ஒன்றை சொல்லவேண்டும் என்ற டாஸ்க்கில் தனது ரிலீஸாகாத முதல் படத்தைப் பற்றி பகிர்ந்துகொண்டுள்ளார். ஆரி 15 ஆண்டுகளுக்கு முன்பே நடித்த ஆடும் கூத்து எனும் திரைப்படம் தேசிய விருதை வென்றுள்ளது என்றும் ஆனாலும் திரையரங்குகளில் இன்னமும் ரிலிஸாகாமல் உள்ளதாக சொல்லியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

தனி ஒருவன் 2 ப்ரோஜக்ட் கை விட்டு போயும் இயக்குனருக்கு ஹாப்பிதான்..! அஜித் தான் காரணம்!.

இயக்குனர் பா.ரஞ்சித் மீது போலீசில் புகார்.. சாதி மோதலை தூண்டுகிறார் என குற்றச்சாட்டு..!

தஞ்சாவூர் பிண்ணனியில் 90ஸ் காலத்து கதை! – கார்த்தியின் ‘மெய்யழகன்’ ஃபர்ஸ்ட்லுக்!

தனுஷின் ‘ராயன்’ படத்தின் ‘வாட்டர் பாக்கெட்’ பாடல்.. செம்ம வைரல்..!

இதெல்லாம் நடக்குற காரியமாங்க..! ஏ.வி.எம் நிறுவனத்திற்கு எம்.ஜி.ஆர் விட்ட சவால்..!

அடுத்த கட்டுரையில்
Show comments