Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செல்போன் டவரில் ஏறி போராடிய இளைஞரின் கோரிக்கை ஏற்பு....

Webdunia
செவ்வாய், 3 ஆகஸ்ட் 2021 (23:08 IST)
பஞ்சாப் மாநிலத்தில் ஆசிரியர் பணியிடங்களை நிரப்பக் கோரி போராடி வந்தவரின் கோரிக்கையை ஏற்றுள்ளது அரசு.

பஞ்சாப் மாநிலத்தில் இதுவரை நிரப்படாமல் இருந்த சுமார் 6,635 காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரி அம்மாநிலத்தைச் சேர்ந்த சுரிந்தர் சிங் என்ர பட்டதாரி இளைஞர் தொடர்ந்து 135 நாட்கல் செல்போன் டவரில் ஏறிப் போராட்டம் நடத்தி வந்தார்.

தனி ஒருவனாக போராட்டம் நடத்தி வந்த அவரது கோரிக்கையை அம்மாநில  அரசு ஏற்று ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதாக கூறியுள்ளது. அந்த இளைஞருக்குப் பலரும் பாராட்டுத் தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’சர்தார் 2’ படத்தின் 3 நிமிட வீடியோ.. மாஸ் ஆக்சன் காட்சிகள்..!

’மேலிடத்து உத்தரவு’.. தனுஷுக்கு எதிராக அறிக்கை வெளியிட்ட ஃபைவ் ஸ்டார் நிறுவனம்..!

கிளாமர் இளவரசி ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் அழகிய போட்டோஷூட் ஆல்பம்!

குக் வித் கோமாளி சீசன் 6 எப்போது? புதிய கோமாளிகள் பங்கேற்பார்களா?

கிளாமர் இளவரசி ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் அழகிய போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments