Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முன்னணி நடிகரின் படப்பிடிப்பு தளத்தில் திடீர் தீ விபத்து... ஒருவர் பலி

Webdunia
சனி, 30 ஜூலை 2022 (17:00 IST)
இந்தி சினிமாவில் முன்னணி நடிகர் ரன்பீர் கபூர்  நடித்து வரும் படப்பிடிப்பு தளத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகர் ரன்பீர் கபூர். இவர் தற்போது ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ஷ்ரத்தா கபூர் நடித்து வருகிறார்.

இந்த நிலையில்,  இப்படத்தின் ஷூட்டிங் மும்பை நகரில் உள்ள அந்தேரி பகுதியில் சித்ரகூட் படப்பிடிப்பு தளத்தில்  நடந்து வரும்  நிலையில்,  நேற்று இப்படப்பிடிப்பு தளத்தில், திடீரென்று கரும்புகை பரவியது.

இந்த தீ விபத்தில் சிக்கிய ஒரு இளைஞரை மருத்துவமனைக்கு  கொண்டு வரும் வழியில் அவர் உயிரிழந்ததாக தகவல் வெளியானது.

ரன்பீர் மற்றும் ஷ்ரத்தா கபூர் சமீபத்தில் வெளி நாட்டில் ஷூட்டிங் முடித்துவிட்டு இங்கு படப்பிடிப்பில் கலந்துகொள்ள இருந்த     நிலையில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

'சௌகிதார்' எனும் புதிய திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை 'ரோரிங் ஸ்டார்' ஸ்ரீ முரளி வெளியிட்டார்!

அல்லு அர்ஜூன் படம் டிராப்.. அட்லி அடுத்த படத்தின் ஹீரோ இவர்தான்..!

எனக்கும் பொண்ணு கொடுக்க ஆள் இருக்குது: நிச்சயதார்த்த புகைப்படங்களை வெளியிட்ட பிக்பாஸ் பிரதீப்..!

அன்பு, தியாகம், அர்ப்பணிப்பு, ஒற்றுமை .. பக்ரீத் பண்டிகைக்கு வாழ்த்து தெரிவித்த விஜய்..!

கோல்டி கேங் என்னோடு இருக்காங்க.. சல்மான்கானை கொல்வேன்! – மிரட்டல் விடுத்த யூட்யூபர் கைது!

அடுத்த கட்டுரையில்
Show comments