Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மணிரத்னத்தின் புதிய படம் : 3 பாடல்களை கம்போஸ் செய்து முடித்துவிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்

Webdunia
செவ்வாய், 28 நவம்பர் 2017 (18:03 IST)
மணிரத்னம் இயக்கும் புதிய படத்திற்காக, 3 பாடல்களை அதற்குள் கம்போஸ் செய்து முடித்துவிட்டார் ஏ.ஆர்.ரஹ்மான்.
‘காற்று வெளியிடை’ படத்துக்குப் பிறகு மணிரத்னம் இயக்கும் படம் மல்ட்டி ஸ்டாரர் படமாக உருவாக இருக்கிறது. விஜய் சேதுபதி, சிம்பு, அரவிந்த் சாமி, பஹத் பாசில், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் இந்தப் படத்தில் நடிக்கின்றனர். மெட்ராஸ் டாக்கீஸ் சார்பில் மணிரத்னமே இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.
 
வழக்கம்போல மணிரத்னம் படத்துக்கு இசையமைக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான். படத்தில் மொத்தம் 6 பாடல்கள் இடம்பெற்றுள்ளதாம். வைரமுத்து, மொத்தப் பாடல்களையும் எழுதியுள்ளார். அவற்றில் 3 பாடல்களுக்கு இசையமைத்து விட்டாராம் ஏ.ஆர்.ரஹ்மான். விரைவில் ஷூட்டிங் தொடங்க இருக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

உடைமாற்றும்போது அத்துமீறி கேரவனுக்குள் வந்த இயக்குனர்- பிரபல நடிகை குற்றச்சாட்டு!

பாலிவுட் நடிகருக்காக எழுதிய பேன் இந்தியா கதையில் நடிக்கும் விஜய் சேதுபதி!

அட்லி & அல்லு அர்ஜுன் கூட்டணியில் உருவாகும் படத்தில் இணைந்த பாலிவுட் ஹீரோயின்!

நடிகை சமந்தாவுக்கு கோவில் கட்டிய ரசிகர்.. தினமும் பூஜை செய்வதாக தகவல்..!

சுரேஷ் கோபிக்கு நன்றி தெரிவித்த டைட்டில் நீக்கம்.. ‘எம்புரான்’ படக்குழு அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments