Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓவியா மீது போலீசில் புகார் அளித்த பாஜகவினர்: என்ன காரணம்?

Webdunia
திங்கள், 15 பிப்ரவரி 2021 (08:54 IST)
நடிகை ஓவியா மீது காவல்துறையில் பாஜகவினர் புகார் அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
நடிகை ஓவியா ஓவியா நேற்று முன்தினம் தனது டுவிட்டர் பக்கத்தில் பிரதமரின் சென்னை வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் #GoBackModi என்ற ஹேஷ்டேக்கை பதிவு செய்தார். இதற்கு ஆதரவும் எதிர்ப்பும் சம அளவில் நெட்டிசன்கள் இடையே கிடைத்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து #GoBackModi ஹேஷ்டேக் பதிவு செய்த ஓவியா மீது பாஜக வழக்கறிஞர் அணி போலீசில் புகார் அளித்துள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா அல்லது இந்த புகார் கிடப்பில் போடப்படுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

முதல் நாள் வசூல் இவ்வளவுதானா?... சல்மான் கானின் ‘சிக்கந்தர்’ பாக்ஸ் ஆஃபிஸ் நிலவரம்!

மணிகண்டன் இயக்கும் படத்தைத் தயாரிக்கிறோம்- பிரபல இயக்குனர்கள் அறிவிப்பு!

பூரி ஜெகன்னாத் இயக்கத்தில் பேன் இந்தியா படத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி!

தனது அடுத்த படத்தின் ஷூட்டிங்கைத் தொடங்கிய பா ரஞ்சித்!

கார்த்தி 29 படத்தில் இருந்து விலகினாரா வடிவேலு?.. காரணம் என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments