Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரியாணி கடை காரர்கள் சேர்ந்து தயாரிக்கும் திரைப்படம் – பேரு என்ன தெரியுமா?

Webdunia
செவ்வாய், 22 டிசம்பர் 2020 (19:11 IST)
சென்னையில் இயங்கிவரும் பிரியாணி கடைக்காரர்கள் ஐந்து பேர் சேர்ந்து அம்மா உணவகம் என்ற பெயரில் படம் ஒன்றை தயாரிப்பதாக சொல்லப்படுகிறது.

சென்னையில் முன்னணி பிரியாணிக் கடைகாரர்களாக இயங்கும் 5 கடைகாரர்கள் இணைந்து ஒரு புதிய படத்தை தயாரிக்கிறார்களாம். அந்த படத்தின் கதாநாயகியாக பிரியாணிக் கடைகாரர்களில் ஒருவரின் மகளே நடிக்க இருக்கிறார்களாம். மேலும் இந்த திரைப்படத்துக்கு அவர்கள் அம்மா உணவகம் என்ற பெயரை சூட்டியுள்ளார்களாம். இந்த படத்தின் மற்ற தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் இயக்குனர்கள் உள்ளிட்ட விவரங்கள் விரைவில் வெளியாகும் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விஜய்சேதுபதியா? சூர்யாவா? ராஜ்கமல் நிறுவனத்தின் அடுத்த பட ஹீரோ யார்?

அட்லி - அல்லு அர்ஜூன் படத்தின் கதை இந்த கதையில் இருந்து சுட்டதா? நெட்டிசன்கள் கிண்டல்..!

கர்நாடகாவில் 20 கோடி நஷ்டம் மட்டுமல்ல.. இன்னும் ஒரு 30 கோடி நஷ்டம்.. கமல் அதிர்ச்சி..!

’தக்லைஃபில்’ விட்டதை ‘கூலி’யில் எடுக்கனும்.. ரிலீஸ் உரிமை பெற போட்டி போடும் விநியோகிஸ்தர்கள்..!

’தக்லைஃப்’ படத்தை எடுக்க வேண்டாம் என சுஹாசினி சொன்னாரா? பரபரப்பு தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments