Webdunia - Bharat's app for daily news and videos

Install App

1000 கோடி மோசடி : பிரபல நடிகருக்கு நோட்டீஸ்...

Webdunia
வெள்ளி, 15 செப்டம்பர் 2023 (18:18 IST)
1000 கோடி  மோசடி செய்த நிறுவனத்திற்கு விளம்பர படத்தில் நடித்த பாலிவுட் நடிகர் கோவிந்தாவுக்கு ஒடிஷா போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

வட மாநிலத்தைச் சேர்ந்த  சோலார் டெக்னோ அலையன்ச் என்ற நிறுவனம் பொதுமக்களிடம் பணம் வசூலித்து, அப்பணத்தை குறிப்பிட்ட  நாட்கள் கழித்து, இரட்டிப்பாக பணம் தருவதாக  கூறி  ரூ.1000 கோடி மோசடி செய்துள்ளது.

இதுகுறித்து அம்மா நில பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார்  வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்த மோசடியில் கோவிந்தாவுக்கும் தொடர்புள்ளதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.

இந்த வழக்குத் தொடர்பாக, பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் டிஎஸ்பி ஷஷ்மிதா சாஹூ கூறியதாவது:  ''பணமோசடி வழக்கு வழக்கு உயர் நீதிமன்றத்தில் விசாரணை  நடந்து வருகிறது.  நீதிமன்ற  உத்தரவின் பேரில் நடிகர் கோவிந்தாவிடம் விசாரணை நடத்திவிருக்கிறோம்…. இதுகுறித்து நோட்டீஸ் அனுப்பியுள்ளோம் ''என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மாடர்ன் உடையில் ஸ்டைலான போஸ்களில் திவ்யா துரைசாமி… லேட்டஸ்ட் ஆல்பம்!

கிளாமர் உடையில் ஸ்டன்னிங்கான போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த்!

யாருக்காக ஓடுகிறதோ இல்லையோ… இவருக்காக இந்தியன் 2 ஓடவேண்டும்- சித்தார்த் நெகிழ்ச்சி!

ஒருவழியாக தான் இயக்கவுள்ள கில்லர் படத்தின் வேலைகளைத் தொடங்கிய எஸ் ஜே சூர்யா!

ஓடிடி மற்றும் சாட்டிலைட் வியாபாரத்தில் சாதனை படைத்த ஜெயம் ரவியின் ‘பிரதர்’ திரைப்படம்!

அடுத்த கட்டுரையில்
Show comments