Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மன வேதனையில் பாக்யராஜ்

Webdunia
வெள்ளி, 9 மே 2014 (19:17 IST)
தெலுங்கில் வெளியான அவதாரம் என்ற படத்தை மீண்டும் அம்மன் என்ற பெயரில் மொழி மாற்றம் செய்து வெளியிடுகின்றனர். 
 
சமீபத்தில் நடந்த இந்தப் படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவிற்கு வந்திருந்த இயக்குனர் கே.பாக்யராஜ் தனது கதைகளையும், சீன்களையும் திருடி பல இயக்குனர்கள், அவர்களே யோசித்து வைத்தது போல், அவர்களுடைய படங்களில் பயன்படுத்தி வருகிறார்கள். 
 
எனது படத்துக்காக நான் எழுதி வைத்திருந்த நகைச்சுவை காட்சி ஒன்றை சமீபத்தில் வெளியான வடிவேலு படத்தில் இடம் பெற்றிருந்ததைப் பார்த்து மிகவும் வேதனையடைந்தேன். 
 
அதே போல சில மாதங்களுக்கு முன்பு எனது ஒரு படத்தின் கதையை எடுக்க அனுமதி கேட்டார்கள் நான் மறுத்துவிட்டேன். ஆனால், அதே கதையை வைத்தே ஒரு படம் வெளியானது. வேண்டாம் என்று சொல்லியும் படமாக எடுத்தவர்களை என்ன சொல்வது என்றே தெரியவில்லை என தனது மன வேதனைகளை கொட்டித் தீர்த்துவிட்டார்.

எம்.ஜி.ஆர் படத்திற்கு பாடல் எழுதவில்லையே என்ற கலைக்குறை தீர்ந்தது: வைரமுத்து

மதுரையில் பெய்த கனமழை.. வீட்டின் மேற்கூரை இடிந்து இளைஞர் பலி..!

விஜய்க்காக அரசியல் கதையை எழுதிவரும் ஹெச் வினோத்!

அடுத்தடுத்து சூப்பர் ஸ்டார்களை இயக்கும் முருகதாஸ்… பேன் இந்தியா நடிகரோடு கூட்டணி!

கூலி ஷூட்டிங்குக்கு தேதி குறித்து கொடுத்த ரஜினி… செண்ட்டிமெண்ட்தான் காரணமா?

Show comments