Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இறுதிகட்டத்தில் கத்தி - முருகதாஸ் ட்வீட்

Webdunia
புதன், 3 செப்டம்பர் 2014 (12:22 IST)
கத்தி படம் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. படத்தின் முதல் பகுதி முடிந்துவிட்டதாகவும், இரண்டாம் பகுதிக்கான வேலைகள் நடந்து வருவதாகவும் முருகதாஸ் தனது ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
கத்தி படத்தை லைக்கா தயாரித்ததற்கு மாணவர்களும் வேறு பல அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. என்றாலும் படப்பிடிப்பு முழு வேகத்தில் நடக்கிறது. தீபாவளிக்கு படத்தை வெளியிடுவது என்பதில் உறுதியாக உள்ளனர்.
 
படத்தின் முதல் பகுதி வேலைகள் - டப்பிங் உள்பட முடிந்துவிட்டன. இரண்டாம் பகுதியில் சில பேட்ச் வொர்க் மட்டும் உள்ளது. அதுவும் முடிந்தால் இரு பாடல் காட்சிகள். அத்துடன் கத்தி ரிலீஸுக்கு தயாராகிவிடும்.
 
தீபாவளிக்கு ஐ, பூஜை படங்களுடன் கத்தியும் வெளியாகிறது.
 

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

Show comments