கார்த்திகை ஸ்பெஷல் பனை ஓலை கொழுக்கட்டை...!

Webdunia
தேவையான பொருட்கள்:
 
பச்சரிசி - முக்கால் கிலோ
கருப்பட்டி - அரை கிலோ
ஏலக்காய் - 8
தேங்காய் - ஒரு மூடி துருவியது
பனை ஓலை - 10 ஓலைகள்
செய்முறை:
 
பச்சரிசியை ஊறவைத்து களைந்து நிழலில் உலர்த்தி மிஷினில் கொடுத்து அரைத்துக்கொள்ளவும். கடாயை காயவைத்து  துருவிய தேங்காய் ஈரம்போக வறுத்துக்கொள்ளவும். அகலமான பாத்திரத்தில் அரைத்த மாவு, ஏலக்காய் தூள், தேங்காய்  துருவல் ஆகியவற்றை போடவும். 
 
கருப்பட்டியில் ஒரு கப் தண்ணீர் சேர்த்து இளம்பாகு பதத்தில் காய்ச்சவும். பின் இறக்கி வடிகட்டி மாவுடன் பிசையவும்.  ஓலையை அரை அடி நீளத்திற்கு  நறுக்கி பிசைந்த மாவை அதன் நடுவில் வைத்து இட்டித் தட்டில் வேகவிட்டு எடுக்கவும்.  அவ்வளவுதான் சுவையான பனை ஓலை கொழுக்கட்டை தயார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முகத்துக்கு பாடி லோஷன் கூடாது: நிபுணரின் அவசர எச்சரிக்கை!

கண்களைப் பாதுகாக்க தினமும் செய்ய வேண்டிய அத்தியாவசியப் பழக்கங்கள்!

செரிமான மண்டலத்தில் பாதிப்பு ஏற்பட்டால் மனநலமும் பாதிக்குமா?

கண்ணில் ரத்தக் கசிவு: நீரிழிவு, இரத்த அழுத்தம் காரணமா?

ஒல்லியானவர்களுக்கு கூட கொழுப்பு நிறைந்த கல்லீரல் ஏற்படுவது ஏன்?

அடுத்த கட்டுரையில்
Show comments