நயன்தாராவுடன் நடிப்பது குறித்து மனம் திறந்த சமந்தா!

Webdunia
வியாழன், 1 ஜூலை 2021 (07:34 IST)
இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா மூவரும் சேர்ந்து காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்துள்ளனர். இப்படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்கும் சமந்தா முதலில் தனக்கான முக்கியத்துவம் மிகவும் கம்மியாக இருப்பதாக கூறி நடிக்க தயங்கினார். பின்னர் விக்னேஷ் சிவன் அவரது கதாபத்திரத்தின் முக்கியத்துவத்தை அதிகப்படுத்தினார். 
 
இந்நிலையில் நடிகை சமந்தா முதன்முறையாக நயன்தாராவுடன் சேர்ந்து நடிப்பது குறித்து கூறியுள்ளார். அதாவது, நயன்தாரா மற்றும் விஜய் சேதுபதி இருவரும் இப்படத்தில் அற்புதமாக நடித்துள்ளனர், நயன்தாரா மற்றும் சேதுபதியுடன் ஒரு நல்ல உறவைப் பகிர்ந்து கொள்வதாகவும் சமந்தா கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சினிமாவுக்கு அவ்வளவு நல்லது செஞ்சிருக்காரு! விஜயகாந்த் மகனுக்கே இந்த நிலைமையா?

லைகா நிறுவனத்தின் அடுத்த படத்தில் விஜய் சேதுபதி ஹீரோ? இயக்குனர் யார் தெரியுமா?

சிவகார்த்திகேயனின் அடுத்த பட பட்ஜெட் ரூ.180 கோடியா? படப்பிடிப்புக்கு முன்பே டிஜிட்டல் விற்பனை..!

பிக் பாஸ் வரலாற்றில் முதல்முறை.. போட்டியாளர்களுக்கு காத்திருந்த மெகா சலுகை!

இலங்கையில் தோழிகளுக்கு பேச்சுலர் பார்ட்டி கொடுத்தாரா ராஷ்மிகா மந்தனா? எப்போது திருமணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments