Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விளையாட்டுத் துறை ஆணைய வளாகத்தில் அதிரடி சோதனை

Webdunia
திங்கள், 11 ஜூலை 2011 (15:12 IST)
பெங்களூரில் உள்ள இந்திய விளையாட்டுத் துறை ஆணைய மையத்தில் தேசிய ஊக்கமருந்து தடுப்பு ஆணையத்தினர் இன்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

அங்கு இருந்த விளையாட்டு வீரர்கள் சிலரின் சிறுநீர் மாதிரிகளை பரிசோதனைக்கு எடுத்க்டுச் சென்றனர்.

ஊக்க மருந்து எடுத்துக் கொண்டது உறுதியான 6 வீராங்கனைகள் தடை செய்யப்படலாம் என்ற நிலையில் இன்று பெங்களூரில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

டாக்டர் வி.ஜெயராமன் என்பாரது தலைமையில் சென்ற இந்தக் குழு அங்கு பயிற்சியில் இருந்த வீரர்களின் சிறுநீர் மாதிரிகளை சோதனைக்கு எதுத்துக் கொண்டதோடு, அங்கு வரும் மருந்துகளையும் பரிசோதனை செய்தனர்.

ஊக்க மருந்து விவகாரம் தொடர்பாக இந்திய தடகளப்பயிற்சியாளர் யூரி நீக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒலிம்பிக்ஸ் 2028: கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் மைதானங்கள் அறிவிப்பு!

தொடர் தோல்வியில் ராஜஸ்தான்.. வெற்றிப்படிக்கட்டில் டெல்லி! - DC vs RR போட்டி எப்படி இருக்கும்?

இந்த வெற்றியை நம்பவே முடியவில்லை… ஆனால் துள்ளிக் குதிக்க மாட்டோம்- பஞ்சாப் கேப்டன் ஸ்ரேயாஸ்!

PSL தொடரில் ஆட்டநாயகன் விருது பெற்றவருக்கு பரிசளிக்கப்பட்ட Hair dryer.. இணையத்தில் ட்ரோல்!

பஞ்சாப் வீரர்களுக்கு கட்டிப்பிடி வைத்தியம் செய்த ப்ரீத்தி ஜிந்தா.. நீடா அம்பானி பாணியா?

Show comments