Webdunia - Bharat's app for daily news and videos

Install App

துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு வெண்கலம்

Webdunia
வெள்ளி, 19 நவம்பர் 2010 (12:23 IST)
சீனாவின் குவாங்சூவில் நடைபெறும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் துப்பாக்கி சுடுதல் டிராப் நிகழ்வில் ஆடவர் அணிப் பிரிவு போட்டிகளில் இந்திய அணிக்கு வெண்கலம் கிடைத்துள்ளது.

மானவ்ஜித், மன்ஷேர், சொராவர் ஆகிய வீரர்கள் கொண்ட இந்திய அணி 341 புள்ளிகள் மட்டுமே பெற்று 3-வது இடம் வந்தது.

352 புள்ளிகள் பெற்று குவைத்த் தங்கம் வென்றது. 351 புள்ளிகள் பெற்று லெபனான் வெள்ளி வென்றது.

மகளிர் அணிப்பிரிவு டிராப் போட்டியில் இந்திய அணி பதக்கம் எதையும் பெறவில்லை. வெண்கலப்பதக்கத்தை 1 புள்ளியில் தவற விட்டனர்.

இதில் சீனாவுக்குத் தங்கமும் வட கொரியாவுக்கு வெள்ளியும் கிடைத்தது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தலயின் ஹெலிகாப்டர் ஷாட் பாக்க ரெடியா? சென்னையில் 7 மேட்ச்..! வெளியானது IPL 2025 அட்டவணை!

கிரிக்கெட்டில் முதல்ல சூப்பர் ஸ்டார் கலாச்சாரத்தை ஒழிக்கணும்..? - ரவிச்சந்திரன் அஷ்வின் அதிரடி!

மகளிர் பிரிமியர் லீக் கிரிக்கெட்.. பலம் வாய்ந்த மும்பை அதிர்ச்சி தோல்வி.. டெல்லி அபார வெற்றி..!

பும்ரா இல்லைன்னா என்ன?... சாம்பியன்ஸ் கோப்பை தொடர் குறித்து கபில் தேவ் கருத்து!

தோனியின் கண்களைப் பார்த்தால் நடுங்குவோம்.. ஷிகார் தவான் பகிர்ந்த தகவல்!

Show comments