Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விறுவிறுப்பான நிலையில் கேப்டவுன் டெஸ்ட்

Webdunia
புதன், 5 ஜனவரி 2011 (11:28 IST)
கேப்டவுனில் நடைபெறும் இந்திய, தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டியின் 3ஆம் நாளான நேற்று தென் ஆப்பிரிக்க தன் இரண்டாவது இன்னிங்ஸில் 2 விக்கெட் இழப்புக்கு 52 ரன்கள் எடுத்துள்ளது.

2 ரன்கள் முன்னிலை பெற்றுள்ள இந்திய அணி ஆட்டம் முடியும் தறுவாயில் ஹர்பஜன் சிங்கின் அபாரமான இரண்டு பந்துகளில் கிரேம் ஸ்மித் விக்கெட்டையும், இரவுக்காவலனாக களமிறங்கிய பால் ஹேரிஸ் விக்கெட்டையும் கைப்பற்றியது.

அல்விரோ பீட்டர்சன் 22 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறார். இவருடன் ஹஷிம் அம்லா உள்ளார்.

ஸ்மித் 29 ரன்களுக்கும் ஹேரிஸ் ரன் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். முன்னதாக 40 ரன்கள் எடுத்த ஹர்பஜன் பந்து வீச்சில் 3 ஓவர்கள் வீசி 4 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இரண்டு இந்திய வீரர்களைக் குறிவைக்கும் கங்குலி… டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு யார் பயிற்சியாளர்?

ஷமி வெளி உலகத்துக்காக ஷோ காட்டுகிறார்… என் மகளுக்கு அவர் வாங்கிக் கொடுத்ததெல்லாம் இலவசம்… முன்னாள் மனைவி விமர்சனம்!

தோனிக்காக விதிகளை மாற்றிக்கொண்டே இருப்பார்கள்… முகமது கைஃப் கருத்து!

RCB போட்டிக்குப் பிறகு கோபத்தில் டிவியை உடைத்தாரா தோனி?.. ஹர்பஜன் சிங் சர்ச்ச்சைக் கருத்து!

நானோ கிரிக்கெட் வாரியமோ எதாவது சொன்னோமா?... தன்னைப் பற்றிய வதந்திக்கு ஷமி வருத்தம்!

Show comments