Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மட்டையான பிட்சில் ராஜஸ்தான் 483/5

Webdunia
புதன், 5 ஜனவரி 2011 (11:08 IST)
தமிழ்நாடு, ராஜஸ்தான் அணிகளுக்கு இடையே ஜெய்பூர் சவாய் மான்சிங் விளையாட்டு மைதானத்தில் நடைபெறும் ரஞ்சி கோப்பை அரையிறுதிப் போட்டி இரண்டாம் நாள் ஆட்டத்திலும் ராஜஸ்தான் அணி ஆதிக்கம் செலுத்தி முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட் இழப்புக்கு 483 ரன்கள் எடுத்துள்ளது.

ஆகாஷ் சோப்ரா 139 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். காயத்தினால் வெளியேறி பிறகு மீண்டும் களமிறங்கிய கனிட்கர் 64 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறார்.

அஷோக் மெனாரியா 88 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறார்.

ஆட்டக்களத்தில் பந்து வீச்சாளர்களுக்கு ஒன்றுமேயில்லை என்று தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இரண்டு இந்திய வீரர்களைக் குறிவைக்கும் கங்குலி… டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு யார் பயிற்சியாளர்?

ஷமி வெளி உலகத்துக்காக ஷோ காட்டுகிறார்… என் மகளுக்கு அவர் வாங்கிக் கொடுத்ததெல்லாம் இலவசம்… முன்னாள் மனைவி விமர்சனம்!

தோனிக்காக விதிகளை மாற்றிக்கொண்டே இருப்பார்கள்… முகமது கைஃப் கருத்து!

RCB போட்டிக்குப் பிறகு கோபத்தில் டிவியை உடைத்தாரா தோனி?.. ஹர்பஜன் சிங் சர்ச்ச்சைக் கருத்து!

நானோ கிரிக்கெட் வாரியமோ எதாவது சொன்னோமா?... தன்னைப் பற்றிய வதந்திக்கு ஷமி வருத்தம்!

Show comments