ஐ.பி.எல். லீக் போட்டியில் சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் 5 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 43 ரன்கள் எடுத்துள்ளது.
தொடக்க வீரராக களம் இறங்கிய ஜெயவர்த்தனே 8 பந்தில் 21 ரன்கள் எடுத்திருந்தபோது மார்கெல் பந்தில் ஆட்டம் இழந்தார்.
பின்னர் அணித் தலைவர் சங்கக்காரா களம் இறங்கினார். இவர் மார்ஷலுடன் இணைந்து விளையாடி வருகிறார்.
தற்போது பஞ்சாப் அணி 5 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 43 ரன்கள் எடுத்துள்ளது.
சங்கக்காரா 6 ரன்னிலும், மார்ஷ் 13 ரன்னில் விளையாடி வருகின்றனர்.