Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலகக்கோப்பை டி20 கிரிக்கெட்: டாஸ் வென்ற ஜிம்பாவே எடுத்த அதிரடி முடிவு!

Webdunia
திங்கள், 24 அக்டோபர் 2022 (14:08 IST)
உலகக்கோப்பை டி20 கிரிக்கெட்: டாஸ் வென்ற ஜிம்பாவே எடுத்த அதிரடி முடிவு!
உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் தற்போது நடைபெற்று வரும் நிலையில் இன்றைய முதல் போட்டியில் வங்கதேச அணி வென்றது என்பதை பார்த்தோம்
 
இந்த நிலையில் இன்றைய 2-வது போட்டியில் ஜிம்பாப்வே மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெற உள்ளது 
 
இன்றைய போட்டியில் ஜிம்பாப்வே அணி டாஸ் வென்றதை அடுத்து அந்த அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு எடுத்துள்ளது. இதனை அடுத்து அந்த அணியின் பேட்ஸ்மேன்கள் இன்னும் ஒருசில நிமிடங்களில் களமிறங்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
ஜிம்பாவே, தென்னாப்பிரிக்கா ஆகிய இரு அணியில் விளையாடும் 11 வீரர்களின் பெயர்கள் பின்வருமாறு:
 
ஜிம்பாவே: ரெஜிஸ், எர்வின், வெஸ்லே, வில்லியம்ஸ், சிக்கந்தர், ஷும்பா, பர்ல், லுக், சட்டாரா, ரிச்சர்ட், முசாராபானி
 
தென்னாப்பிரிக்கா: பவுமா, டீகாக், ரோஸ்ஸோ, மார்க்கம், மில்லர், ஸ்டப்ஸ், பார்னெல், மஹாராஜ், ரபடா, நார்ட்ஜி, லுங்கி நிகிடி,
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாம்பியன்ஸ் டிராபி.. டாஸ் வென்ற இந்தியா.. முதல் 2 ஓவரில் 2 விக்கெட் இழந்த வங்கதேசம்..!

பாகிஸ்தான் ரசிகர்களுக்கு சொல்ல மறந்துவிட்டார்களா?... நக்கல் அடித்த முன்னாள் இங்கிலாந்து வீரர்!

சி எஸ் கே அணிக்கு வந்ததும் தோனி அனுப்பிய மெஸேஜ்… அஸ்வின் நெகிழ்ச்சி!

என் வழி.. தனி வழி..! சூப்பர் ஸ்டார் பன்ச் பேசி மாஸ் காட்டிய தல தோனி! - வைரல் வீடியோ!

இன்றைய போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவன் என்னவாக இருக்கும்?

அடுத்த கட்டுரையில்
Show comments