Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜிகா வைரஸ் பீதி: டென்னிஸ் வீரர்கள் ஒலிம்பிக்கில் இருந்து விலகல்

Webdunia
ஞாயிறு, 17 ஜூலை 2016 (14:34 IST)
ஜிகா வைரஸ் பீதியால் டென்னிஸ் வீரர்கள் ராவ்னிக், ஹாலெப் ஒலிம்பிக்கில் இருந்து விலகல்.


 
31-வது ஒலிம்பிக் போட்டி அடுத்த மாதம் பிரேசிலின் ரியோ டி ஜெனீரோ நகரில் நடக்கிறது. இந்த போட்டியில் இருந்து கனடா வீரர் மிலோஸ் ராவ்னிக், ருமேனியா வீராங்கனை சிமோனா ஹாலெப் ஆகியோர் ஜிகா வைரஸ் தங்களை தாக்கி விடுமோ என்ற பீதியில் விலகியுள்ளனர்.

இது குறித்து ராவ்னிக் கூறுகையில், ”பிரேசிலில் நாட்டில் பரவும் ஜிகா வைரஸ் பாதிப்பால், கனத்த இதயத்துடன் ஒலிம்பிக்கில் இருந்து விலகுகிறேன்.” என்றார்.

இது குறித்து சிமோனா ஹாலெப் கூறுகையில், “அபாயகரமான ஜிகா வைரஸ் காரணமாக ஒலிம்பிக்கில் இருந்து விலகுகிறேன். உடல் ஆரோக்கியம் விஷயத்தில் நான் விபரீத பரிட்சை  எடுக்க விரும்பவில்லை. எனது குடும்பத்தினர் கவலைப்படுகிறார்கள். எனக்கு குடும்பமே மிகவும் முக்கியம்” என்றார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தூங்கியெழுந்து வருவதற்குள் Timed out கொடுத்தால் எப்படி?... பாகிஸ்தான் வீரரைக் கலாய்க்கும் ரசிகர்கள்!

வருண் சக்ரவர்த்திக்குப் பதில் வருண் தவானுக்கு வாழ்த்து… எக்ஸ் தளத்தில் நடந்த குழப்பம்!

குடும்பத்தை அழைச்சிட்டு வரக் கூடாது.. ஸ்லீவ்லெஸ் போடக் கூடாது! - ஐபிஎல் வீரர்களுக்கு கடுமையான விதிமுறைகள்?

இதனால்தான் விராட் கோலி அபூர்வம்.. பாராட்டித் தள்ளிய ரிக்கி பாண்டிங்!

ஒரே பிட்ச்சில் விளையாடுவது சாதகமான அம்சம்தான்… கம்பீர் கருத்துக்கு எதிராக பேசிய ஷமி!

அடுத்த கட்டுரையில்
Show comments