Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலக கோப்பை கால்பந்து போட்டி: காலிறுதிக்கு தகுதி பெற்ற 4 அணிகள்

Webdunia
திங்கள், 5 டிசம்பர் 2022 (08:04 IST)
கடந்த சில நாட்களாக உலக கோப்பை கால்பந்து போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்
 
இந்த நிலையில் இங்கிலாந்து, அர்ஜென்டினா, நெதர்லாந்து, பிரான்ஸ் ஆகிய நாடுகள் காலிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன
 
இன்று ஜப்பான் மற்றும் குரோஷிய அணிகளுக்கிடையிலான போட்டி நடைபெறும் என்பதும் அதேபோல் ஸ்பெயின் மற்றும் மொரோக்கோ அணிகளுக்கிடையேயான போட்டி நடைபெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
 இந்த இரண்டு போட்டிகளில் வெற்றி பெறும் இரண்டு அணிகள் காலிறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது
 
இதனை அடுத்து டிசம்பர் 14ஆம் தேதி அரையிறுதிப் போட்டியில் டிசம்பர் 17ஆம் தேதி இறுதிப் போட்டியும் நடைபெறும் 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோலியின் ஓய்வு முடிவைத் திரும்பப் பெற சொல்லி பிசிசிஐ கேட்கவில்லை.. வெளியான தகவல்!

சொன்னா சொன்னதுதான்..! டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார் விராட் கோலி!

ஐபிஎல் தொடங்கினாலும் ஸ்டார்க் வர மாட்டார்! அதிர்ச்சியில் உறைந்த டெல்லி கேப்பிட்டல்ஸ் ரசிகர்கள்!

ஐபிஎல் போட்டிகளில் விளையாடத் தயங்கும் வெளிநாட்டு வீரர்கள்.. வெளியான புதிய தகவல்!

எஞ்சிய ஐபிஎல் போட்டிகளை நடத்த மூன்று மைதானங்கள் தேர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments