Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்றைய போட்டியில் கெய்ல் களமிறங்குவாரா? ஆர் சி பி vs பஞ்சாப்!

Webdunia
வியாழன், 24 செப்டம்பர் 2020 (11:31 IST)
இன்று நடக்கும் ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணிக்காக கெய்ல் களமிறங்குவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஐபிஎல்லைக் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக கலக்கிய ஒரு பேட்ஸ்மேன் என்றால் அது கிறிஸ் கெய்ல்தான். தன் இமாலய சிக்ஸரகளால் ரசிகர்களை வியக்க வைத்த கெய்ல் பெங்களூர் அணியால் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் கழட்டி விடப்பட்டார். அதன் பின்னர் அவர் அடிப்படை விலையான 2 கோடிக்கு பஞ்சாப் அணியால் ஏலம் எடுக்கப்பட்டார்.

இந்நிலையில் இன்று கோலி தலைமையிலான ஆர் சி பி அணிக்கும் ராகுல் தலைமையிலான பஞ்சாப் அணிக்கும் இடையேயான போட்டி நடக்க உள்ளது. இதில் முதல் போட்டியில் பஞ்சாப் அணிக்காக விளையாடாத கெய்ல் இன்று விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒருவேளை அவர் இறங்கினால் அது பஞ்சாப் அணிக்கு மேலும் பலமாக அமையும்.

தொடர்புடைய செய்திகள்

சாதனை படைத்த RCB vs CSK போட்டி..! இத்தனை கோடி பேர் பார்த்தார்களா..?

சாம்ராஜ்யங்கள் சரியலாம்! படைத்தலைவன் மடிவதில்லை! தோனி குறித்து ஜெயக்குமார்..!

சிஎஸ்கே தோல்விக்கு காரணமான தோனியின் சிக்ஸர்! – தினேஷ் கார்த்திக் சொன்ன விளக்கம்!

1 சதவீதம் சான்ஸ்தான் இருக்கா..! ஜீரோவில் இருந்து ஹீரோ ஆகுங்க! -கோலியின் வீடியோ வைரல்!

சிஎஸ்கேவின் தோல்வியில் முக்கிய காரணம் இவர்தான்..! ஆறுச்சாமி ஷிவம் துபேவை ரவுண்டு கட்டும் ரசிகர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments