Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டிராவிட் இந்திய அணிக்கு தலைமைப் பயிற்சியாளராக வருவாரா? கங்குலி கருத்து!

Webdunia
திங்கள், 13 செப்டம்பர் 2021 (16:52 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக செயல்பட்டு வரும் ரவி சாஸ்திரியின் பதவிக்காலம் முடிய உள்ளது.

இந்தியாவின் பி டீம் என சொல்லப்பட்ட ஷிகார் தவான் தலைமையிலான அணி இலங்கையில் ருத்ர தாண்டவம் ஆடி 2-1 என்ற கணக்கில் வென்றுள்ளது. இந்த வெற்றிக்கு ராகுல் டிராவிட் பயிற்சியாளராக இருந்தது முக்கியக் காரணம் என சொல்லப்படுகிறது. அவரை இலங்கைக்கு அனுப்பியதற்குக் காரணமே அவரை அடுத்த தலைமைப் பயிற்சியாளராக ஆக்கவேண்டும் என்பதற்காகதான் என சொல்லப்பட்டது.

இந்நிலையில் இப்போது அதுபற்றி பேசியுள்ள பிசிசிஐ தலைவர் கங்குலி ‘ டிராவிட்டுக்கு இப்போதைக்கு அந்த எண்ணம் இல்லை என்று சொல்லியுள்ளார். ஆனால் இன்னும் நாங்கள் அவரிடம் மனம் விட்டு பேசவில்லை. அதற்கான நேரம் வரும் போது முடிவெடுப்போம்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

யாருப்பா உன் டாக்டர்?... குல்புதீனின் நடிப்பை கலாய்த்த இயான் ஸ்மித் !

கிளாமர் க்யீன் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

இந்தியா இங்கிலாந்து போட்டி மழையால் பாதிக்கப்பட்டால் என்ன நடக்கும்?

என்னா நடிப்புடா சாமி… ஆப்கானிஸ்தான் வீரரின் செயலை ட்ரோல் செய்யும் ரசிகர்கள்!

அரையிறுதி என்பது எங்களுக்கு கனவு மாதிரி - ரஷீத் கான் எமோஷனல்

அடுத்த கட்டுரையில்
Show comments