Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டிராவிட் இந்திய அணிக்கு தலைமைப் பயிற்சியாளராக வருவாரா? கங்குலி கருத்து!

Webdunia
திங்கள், 13 செப்டம்பர் 2021 (16:52 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக செயல்பட்டு வரும் ரவி சாஸ்திரியின் பதவிக்காலம் முடிய உள்ளது.

இந்தியாவின் பி டீம் என சொல்லப்பட்ட ஷிகார் தவான் தலைமையிலான அணி இலங்கையில் ருத்ர தாண்டவம் ஆடி 2-1 என்ற கணக்கில் வென்றுள்ளது. இந்த வெற்றிக்கு ராகுல் டிராவிட் பயிற்சியாளராக இருந்தது முக்கியக் காரணம் என சொல்லப்படுகிறது. அவரை இலங்கைக்கு அனுப்பியதற்குக் காரணமே அவரை அடுத்த தலைமைப் பயிற்சியாளராக ஆக்கவேண்டும் என்பதற்காகதான் என சொல்லப்பட்டது.

இந்நிலையில் இப்போது அதுபற்றி பேசியுள்ள பிசிசிஐ தலைவர் கங்குலி ‘ டிராவிட்டுக்கு இப்போதைக்கு அந்த எண்ணம் இல்லை என்று சொல்லியுள்ளார். ஆனால் இன்னும் நாங்கள் அவரிடம் மனம் விட்டு பேசவில்லை. அதற்கான நேரம் வரும் போது முடிவெடுப்போம்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

சூப்பர்-8 சுற்றுக்கு வங்கதேசம் தகுதி...! நேபாளம் அணியை வீழ்த்தி அசத்தல் வெற்றி..!!

சூப்பர் 8 போட்டி அட்டவணை வெளியீடு! இந்தியாவுடன் மோதும் அணிகள் எவை?

ஜெய்ஸ்வால் உள்ளே வந்தால் பேட்டிங் வரிசை குழம்பிவிடும்… முன்னாள் வீரர் கருத்து!

கேப்டன்சியை ஏற்காமல் ஷாகீன் அப்ரிடிக்கு ஆதரவாக நின்றிருக்க வேண்டும்- பாபர் ஆசாம் குறித்து ஷாகித் அப்ரிடி விமர்சனம்!

கம்பீர் பயிற்சியாளர் ஆவது உறுதி... அறிவிப்பு எப்போது?- வெளியான தகவல்

அடுத்த கட்டுரையில்
Show comments