Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்ரேயாஸ் ஐயர் தேர்வு செய்யப்படாதது ஏன்? சொதப்பிய இந்திய பேட்ஸ்மேன்கள்!

Webdunia
செவ்வாய், 4 ஜனவரி 2022 (10:34 IST)
நேற்று ஜோகன்னஸ்பார்க்கில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் இந்திய அணி மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியை மிகச்சிறப்பாக வென்ற இந்திய அணி இரண்டாவது டெஸ்ட்டில் மிக மோசமாக விளையாடி முதல் இன்னிங்ஸில் 202 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியுள்ளது. அதிலும் கோலி இல்லாத நிலையில் அனுபவம் மிக்க வீரர்களான புஜாரா, ரஹானே, ஹனுமா விஹாரி மற்றும் பண்ட் ஆகியோர் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை.

இந்நிலையில் கோலிக்கு பதிலாக நல்ல பார்மில் இருக்கும் ஸ்ரேயாஸ் ஐயர் தேர்வு செய்யப்படாமல் நீண்ட நாட்களாக அணியில் இடம்பெறாத ஹனுமா விஹாரி தேர்வு செய்யப்பட்டது ஏன் எனக் கேள்விகள் எழுந்துள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாதியில் கிளம்பிய ருதுராஜ்.. கேப்டனான ‘தல’ தோனி! - இனிதான் CSK அதிரடி ஆரம்பமா?

முதல் மூன்று வருடங்கள் எனக்கு RCB ல் பெரிய வாய்ப்புகள் கிடைக்கவில்லை… கோலி ஓபன் டாக்!

அடக்கொடுமையே.. எப்டி இருந்த மனுஷன்!? ஸ்டேடியத்தில் சமோசா விற்கும் சாம் கரண்? - வைரலாகும் வீடியோ!

‘பிரித்வி ஷா மாதிரி அழப் போகிறாய்’… ஜெய்ஸ்வாலை எச்சரிக்கும் முன்னாள் பாக் வீரர்!

ஸ்டார்க் போட்டா ஆப்பு.. விராட் அடிச்சா டாப்பு? இன்று பலபரீட்சை செய்யும் RCB vs DC! முதலிடம் யாருக்கு?

அடுத்த கட்டுரையில்
Show comments