Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை சூப்பர் கிங்ஸின் துணை கேப்டன் யார்? சுவாரஸ்ய பதில்

Webdunia
வியாழன், 3 செப்டம்பர் 2020 (20:38 IST)
சிஎஸ்கேவில் நிலவிய பலத்த சர்ச்சைகளுக்குப் பின் சுரேஷ் ரெய்னா மீண்டும் அணிக்குத் திரும்பி தான் சின்ன தலை என்று நிரூபித்துள்ளார்.

ஆனால் பலத்த டஃப் கொடுக்கப் போகும் இந்த ஐபிஎல் அணிகளுக்கு இடயே சென்னை சூப்பர் கிங்ஸ்கில் அடுத்த கேப்டன் யார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இந்த 2020 ஐபிஎல் போட்டிகள் துபாயில் தொடங்கவுள்ள நிலையில்,  தற்போது சுரேஷ் ரெய்னாவின் குடும்பத்தினருக்கு துணைநிற்பதாக சீனிவாசம் உறுதியளித்துள்ளார்.

அதேசமயம் சென்னை கிங்க்ஸ் அணியின் துணை கேப்டன் யார் என்ற ரசிகர்களின் கேள்விக்கு அந்த அணியின் டுவிட்டர் பக்கத்தில் வைஸ் கேப்டன் இருக்க பயம் ஏன்  என தோனியை சுட்டிக் காட்டியுள்ளனர். இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கடப்பாரை லைன் அப்னா பயந்துடுவோமா? விக்கெட்டை கொத்தாய் பிடுங்கிய ஸ்டார்க் - அதிர்ச்சியில் சன்ரைசர்ஸ்!

களம்னு வந்துட்டா நண்பன்னு பாக்க மாட்டேன்! - ஹர்திக்கை முறைத்துக் கொண்டது பற்றி சாய் கிஷோர்!

கோலி ஒரு இந்திய வீரர்.. அதை மறந்துடாதீங்க..! - சிஎஸ்கே ரசிகர்களை கண்டித்த நடிகை!

வெற்றியே காணாத ராஜஸ்தான்.. இன்று சிஎஸ்கே ஜெயக்கடவா? பலிக்கடாவா? - CSK vs RR மோதல்!

ஐபிஎல் 2025: முதல் வெற்றியை பதிவு செய்தது குஜராத்.. தொடரும் மும்பையின் சோகம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments