Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவை எங்களால் வெல்ல முடியும்: வங்கதேச கேப்டன்

Webdunia
வியாழன், 15 ஜூன் 2017 (06:47 IST)
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியில் இந்தியா - வங்காள தேசம் விளையாடும் இரண்டாவது அரையிறுதிப் போட்டி இன்று எட்க்பாஸ்டன் மைதானத்தில் நடக்க உள்ளது. இதில், நடப்பு சாம்பியன் இந்தியா, சாம்பியன்ஸ் டிராபி தொடரில் முதன்முறையாக அரையிறுதிக்கு முன்னேறியுள்ள வங்காள தேசத்தை எதிர்கொள்கிறது.



 


நேற்றைய போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றுள்ளதால் மீண்டும் ஒரு இந்தியா-பாகிஸ்தான் போட்டி, அதுவும் இறுதிப்போட்டி என்றால் ரசிகர்களின் குஷியை பற்றி சொல்லவே தேவையில்லை. ஆனால் இந்தியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறுவோம் என்று வங்கதேச கேப்டன் மஷ்ரஃபே மொர்டசா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இந்தியாவை இலங்கையால் வெல்ல முடிந்தபோது எங்களால் ஏன் வெல்ல முடியாது என்று கேள்வி எழுப்பியுள்ள மஷ்ரஃபே மொர்டசா, இந்தியாவுக்கு தான் வெற்றி பெற வேண்டும் என்ற அழுத்தம் அதிகம், ஆனால் எங்களுக்கோ இது இன்னொரு போட்டி அவ்வளவுதான் என்று கூறியுள்ளார்.
 

ஆர் சி பி அணி நிர்ணயித்த இமாலய இலக்கு… எட்டிப்பிடிக்குமா சி எஸ் கே?

டாஸ் வென்ற சி எஸ் கே எடுத்த முடிவு… வாழ்வா சாவா போட்டியில் வெல்லப் போவது யார்?

பவுலர்கள் ஒவ்வொரு பந்தையும் அச்சத்தோடு வீசுகிறார்கள்… இம்பேக்ட் பிளேயர் விதிக்கு கோலி எதிர்ப்பு!

பெங்களூரிவில் காலையிலிருந்து வெயில்… குஷியான ரசிகர்களுக்கு தமிழ்நாடு வெதர்மேன் சொன்ன அதிர்ச்சி தகவல்!

நானும் தோனியும் இணைந்து விளையாடுவது கடைசி முறையாக இருக்கலாம்… மனம் நெகிழ்ந்த கோலி!

அடுத்த கட்டுரையில்
Show comments