Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆர்சிபி முக்கிய புள்ளி வாஷிங்டன் சுந்தர் விலகல்! – புதிய வீரர் சேர்ப்பு?

Webdunia
செவ்வாய், 31 ஆகஸ்ட் 2021 (10:41 IST)
விளையாட்டு பயிற்சியின் போது ஏற்பட்ட காயம் காரணமாக வாஷிங்டன் சுந்தர் ஐபிஎல்லில் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக கிரிக்கெட் வீரரான வாஷிங்டன் சுந்தர் இந்திய அணிக்காக பல்வேறு டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். சமீபத்தில் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் பங்கேற்க சென்ற வாஷிங்டன் சுந்தர் பயிற்சியின்போது கையில் காயம் ஏற்பட்டது.

இதனால் அடுத்த மாதம் அரபு அமீரகத்தில் நடைபெற உள்ள ஐபிஎல் தொடரில் வாஷிங்டன் சுந்தர் பங்கேற்க மாட்டார் என கூறப்பட்டுள்ளது. ஐபிஎல் போட்டியில் ஆர்சிபி அணிக்காக வாஷிங்டன் சுந்தர் விளையாடி வந்தார். ஆர்சிபி அணியின் முக்கியமான பேட்ஸ்மேன்களின் ஒருவரான வாஷிங்டன் சுந்தருக்கு பதிலாக ஆகாஷ் தீப் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கேப்டனாக 50வது வெற்றி பெற்ற ஸ்ரேயாஸ் ஐயர்.. ஆனால் யாரும் அசைக்க முடியாத இடத்தில் எம்.எஸ். தோனி..!

தோல்வியால் நொறுங்கிப் போய் உட்கார்ந்த ஹர்திக் பாண்ட்யா… தேற்றிய சக வீரர்கள்!

மும்பை இந்தியன்ஸ் அணியின் பல ஆண்டுகால சாதனையை முடித்துவிட்ட ஸ்ரேயாஸ் ஐயர்!

தோனி, ரோஹித் கூட படைக்காத சாதனையை படைத்த ‘கேப்டன்’ ஸ்ரேயாஸ் ஐயர்!

எம்.எல்.ஏ மகளை மணக்கிறார் ரிங்குசிங்... விரைவில் நிச்சயதார்த்தம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments