Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆர்சிபி முக்கிய புள்ளி வாஷிங்டன் சுந்தர் விலகல்! – புதிய வீரர் சேர்ப்பு?

Webdunia
செவ்வாய், 31 ஆகஸ்ட் 2021 (10:41 IST)
விளையாட்டு பயிற்சியின் போது ஏற்பட்ட காயம் காரணமாக வாஷிங்டன் சுந்தர் ஐபிஎல்லில் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக கிரிக்கெட் வீரரான வாஷிங்டன் சுந்தர் இந்திய அணிக்காக பல்வேறு டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். சமீபத்தில் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் பங்கேற்க சென்ற வாஷிங்டன் சுந்தர் பயிற்சியின்போது கையில் காயம் ஏற்பட்டது.

இதனால் அடுத்த மாதம் அரபு அமீரகத்தில் நடைபெற உள்ள ஐபிஎல் தொடரில் வாஷிங்டன் சுந்தர் பங்கேற்க மாட்டார் என கூறப்பட்டுள்ளது. ஐபிஎல் போட்டியில் ஆர்சிபி அணிக்காக வாஷிங்டன் சுந்தர் விளையாடி வந்தார். ஆர்சிபி அணியின் முக்கியமான பேட்ஸ்மேன்களின் ஒருவரான வாஷிங்டன் சுந்தருக்கு பதிலாக ஆகாஷ் தீப் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

டென்பின் பந்து வீச்சில் அபிஷேக்கை வீழ்த்தி பட்டத்தை வென்றார் கணேஷ்!

உங்களுக்காகதான் இம்பேக்ட் பிளேயர் விதி உருவாக்கப்பட்டுள்ளது… கெயிலை மீண்டும் ஐபிஎல் விளையாட அழைத்த கோலி!

RCB வீரர்கள் தோனியை அவமதித்தார்களா?... மைக்கேல் வாஹ்ன் சொன்ன கருத்து!

தோனி ஓய்வு பற்றி என்ன சொன்னார்? சி எஸ் கே CEO காசி விஸ்வநாதன் பகிர்ந்த தகவல்!

இதெல்லாம் ஒரு பொழப்பா.. ஸ்டார் ஸ்போர்ட்ஸை கழுவி ஊற்றிய கவுதம் கம்பீர்! – வைரலாக்கும் நெட்டிசன்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments