Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஸ்வரூபம் எடுக்குமா இந்திய அணி..? நாளை செகண்ட் 20- 20

Webdunia
வியாழன், 22 நவம்பர் 2018 (15:37 IST)
நேற்று பிரிஸ்பேனில் நடைபெற்ற முதலாம் டிவென்டி- 20 போட்டியில் இந்திய அணி டக்வொர்த் முறைப்படி 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
இந்நிலையில் நாளை நடக்கும் இரண்டாவது ஆட்டத்தில் இந்திய அணி சிறப்பாக செயல்படுமா என்பது வீரர்களின் கையில் உள்ளது.
 
இந்நிலையில் பேட்டிங் வரிசையில் கோலி, ரோகித், தவான் போன்றோர் பலமாக உள்ள நிலையில் பந்து வீச்சிலும் குணால் பாண்டியா போன்றோர் சிறப்பாக செயல்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
ஆஸ்திரேலியா தரப்பில் மேக்ஸ்வெல், கிரிஸ்லின் கேப்டன் ஆரோன் பிஞ்ச் ஆகியோர் வெற்றி பெற இந்தியாவுக்கு கடும் சவால் கொடுப்பார்கள் என கருதப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

ஐதராபாத் அபார வெற்றி.. 214 ரன்கள் அடித்தும் பஞ்சாப் பரிதாபம்.. புள்ளிப்பட்டியலில் 2ஆம் இடம்..

எங்க போனாலும் கேமராவை தூக்கிக்கிட்டு உள்ள வந்துடுவீங்களா? – ஸ்டார் ஸ்போர்ட்ஸை பொறிந்து தள்ளிய ஹிட்மேன்!

சாதனை படைத்த RCB vs CSK போட்டி..! இத்தனை கோடி பேர் பார்த்தார்களா..?

சாம்ராஜ்யங்கள் சரியலாம்! படைத்தலைவன் மடிவதில்லை! தோனி குறித்து ஜெயக்குமார்..!

சிஎஸ்கே தோல்விக்கு காரணமான தோனியின் சிக்ஸர்! – தினேஷ் கார்த்திக் சொன்ன விளக்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments