Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் தொடரிலும் கேப்டன் பதவியில் இருந்து விலகிய விராத்!

Webdunia
திங்கள், 20 செப்டம்பர் 2021 (06:55 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி சமீபத்தில் ஒருநாள் மற்றும் டி20 தொடரின் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதனை அடுத்து இந்திய அணியின் கேப்டனாக ரோகித் சர்மா பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது 
 
இந்த நிலையில் திடீரென ஐபிஎல் தொடரிலும் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாகவிராத் அறிவித்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அடுத்த ஆண்டு முதல் நடைபெறும் ஐபிஎல் போட்டியில் கேப்டன் பதவியில் தொடர மாட்டேன் என்றும் ஆனால் அதே நேரத்தில் ஒரு பேட்ஸ்மேனாக ஐபிஎல் போட்டியில் விளையாடுவேன் விராட் கோலி தெரிவித்துள்ளார் 
 
விராட்கோலி கேப்டன் பதவியில் இருந்து விலகினால் அடுத்த ஆண்டு முதல் பெங்களூர் அணிக்கு கேப்டன் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட்: தென்னாப்பிரிக்கா அபார வெற்றி..!

விதியை மாற்றும் பவுண்டரி லைன் Bunny hop சாகசக் கேட்ச்கள்.. கடிவாளம் போட்ட ஐசிசி!

WTC கிரிக்கெட்: இன்னும் 69 ரன்கள் தான்.. கையில் 8 விக்கெட்டுக்கள்.. வெற்றியை நெருங்கிய தென்னாப்பிரிக்கா..!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை: வெற்றியை நெருங்குகிறது தென்னாப்பிரிக்கா..!

குடும்ப அவசர நிலை சூழல்… இங்கிலாந்துக்கு தொடருக்கு நடுவே இந்தியா திரும்பும் கம்பீர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments