Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஹானே பார்ம் குறித்து பேசிய விராட் கோலி!

Webdunia
செவ்வாய், 7 டிசம்பர் 2021 (11:25 IST)
இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி ரஹானேவின் இடம் குறித்து பேசியுள்ளார்.

இந்திய அணியின் துணைக் கேப்டன் அஜிங்க்யே ரஹானே கடந்த இரண்டு ஆண்டுகளாக மோசமான பார்மில் இருக்கிறார். இதனால் மும்பை டெஸ்ட்டில் அணியில் இருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில் அவர் மீண்டும் அவர் அணிக்கு திரும்புவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதுகுறித்து கேப்டன் விராட் கோலியிடம் பத்திரிக்கையாளர்கள் கேள்வி எழுப்பியபோது ‘ஒருவருடைய பார்ம் குறித்து யாராலும் பேசமுடியாது. முக்கியமான போட்டிகளில் சிறப்பான பங்களிப்பு அளித்த ஒரு வீரரை நான் ஆதரிக்க வேண்டும். தனியொரு வீரர் மீது வைக்கப்படும் விமர்சனங்களை அணியாக பார்த்துக் கொண்டிருக்க முடியாது’ எனக் கூறியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

‘எங்களுக்கு இப்போ RCB தான் இன்ஸ்பிரேஷன்’… CSK பயிற்சியாளர் பிளமிங் நம்பிக்கை!

ஒரு ஓவரில் போட்டியின் முடிவை மாற்றிய ஹேசில்வுட்… RR கையிலிருந்த வெற்றியைப் பறித்த ஆட்டநாயகன்!

‘எவ்ளோ அடிச்சாலும் இந்த மைதானத்துக்குப் பத்தாது’… வெற்றிக்குப் பின் கோலி பகிர்ந்த தகவல்!

இதான் ரியல் டி 20 போட்டி… கடைசி வரை பரபரப்பு… ஹேசில்வுட் மாயாஜாலத்தால் வெற்றியை ருசித்த RCB

முதல் பந்தில் 3 முறை சிக்சர்.. உலக சாதனை செய்த ஜெய்ஸ்வால்..!

அடுத்த கட்டுரையில்
Show comments