Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என்னை யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை: விராட் கோலி

Webdunia
செவ்வாய், 11 ஜனவரி 2022 (09:16 IST)
பிரபல கிரிக்கெட் வீரர் விராத் கோலியின் ஆட்டம் குறித்து கடந்த சில நாட்களாக சர்ச்சைக்குரிய வகையில் விமர்சனம் செய்யப்பட்டு வரும் நிலையில் என்னை யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை என காட்டமாக விராட் கோலி தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
கடந்த சில நாட்களாக நடந்த கிரிக்கெட் தொடரில் விராட் கோலியின் ஆட்டம் மோசமாகி உள்ளாகி வருவதாக முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர் 
 
இந்த நிலையில் எனது ஆட்டம் குறித்து யாருக்கும் நிரூபிக்க வேண்டிய தேவை இல்லை என்றும் எனது திறமை குறித்து பலரும் விமர்சிப்பது இது முதல்முறை அல்ல என்றும் எனக்கென்று சில தகுதிகளை வைத்துள்ளேன் என்றும் எனக்கு எது சிறந்ததோ அதைச் செய்வதில்தான் பெருமைப்படுகிறேன் என்று விராட் கோலி தெரிவித்துள்ளார் 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோப்பையுடன் தாயகம் புறப்பட்ட இந்திய வீரர்கள்.! பிரதமர் மோடியுடன் நாளை சந்திப்பு..!!

ரிட்டையர்மெண்ட்லாம் இல்ல… இன்னும் வேல பாக்கி இருக்கு- மில்லர் திடீர் அறிவிப்பு!

களத்தில் கோபமாக இருக்கும் கேப்டனின் கீழ் யாரும் விளையாட மாட்டார்கள்.. யாரை சொல்கிறார் ரியான் பராக்?

பல விமர்சனங்களை சந்தித்த யோ யோ டெஸ்ட்டை நீக்க முடிவு செய்துள்ளதா பிசிசிஐ?

நான் இனிமேல் கிரிக்கெட் பார்க்கப் போவதில்லை… ரியான் பராக்கின் பேச்சை வெளுத்து வாங்கிய ஸ்ரீசாந்த்!

அடுத்த கட்டுரையில்
Show comments