Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய அணி தோல்வி எதிரொலி: விராத்கோஹ்லி உருவப்படம் எரிப்பு

Webdunia
ஞாயிறு, 18 ஜூன் 2017 (21:30 IST)
சாம்பியன்ஷிப் டிராபி கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியிடம் இந்திய அணி 180 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. விளையாட்டில் வெற்றி தோல்வி சகஜம் என்றாலும் ஒட்டுமொத்த இந்திய அணி, பாகிஸ்தான் அணியிடம் சரண்டர் ஆனதை இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் ஜீரணிக்கவே முடியவில்லை



 


இந்த நிலையில் இந்திய அணி தோல்வி அடைந்ததை அடுத்து கான்பூரில் உள்ள ரசிகர்கள் விராத்கோஹ்லி உருவப்படத்தை தீயிட்டு எரித்து வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் பாகிஸ்தானில் இந்த வெற்றியை திருவிழா போல் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்

அந்த முடிவு மட்டும் வேணாம் தல.. ப்ளீஸ்! தோனியிடம் கெஞ்சும் ரசிகர்கள்! – என்ன செய்யப்போகிறார் தோனி?

அதிரடி காட்டிய ஆர்சிபி.. ப்ளே ஆப் வாய்ப்பை இழந்தது சென்னை சூப்பர் கிங்ஸ்!

ஆர் சி பி அணி நிர்ணயித்த இமாலய இலக்கு… எட்டிப்பிடிக்குமா சி எஸ் கே?

டாஸ் வென்ற சி எஸ் கே எடுத்த முடிவு… வாழ்வா சாவா போட்டியில் வெல்லப் போவது யார்?

பவுலர்கள் ஒவ்வொரு பந்தையும் அச்சத்தோடு வீசுகிறார்கள்… இம்பேக்ட் பிளேயர் விதிக்கு கோலி எதிர்ப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments