Webdunia - Bharat's app for daily news and videos

Install App

33 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடும் ரன் மெஷின் கோலி !

Webdunia
வெள்ளி, 5 நவம்பர் 2021 (15:15 IST)
இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி இன்று தன்னுடைய 33 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.

உலக அளவில் இப்பொது கிரிக்கெட் விளையாடி வரும் வீரர்களில் மூன்று விதமான வடிவங்களிலும் 50 ரன்களுக்கு மேல் சராசரி வைத்திருக்கும் ஒரே வீரர் இந்திய அணி கேப்டன் விராட் கோலிதான். சர்வதேச போட்டிகளில் சச்சின் டெண்டுல்கருக்குப் பிறகு அதிக சதங்களை அடித்துள்ள வீரர் என்ற பெருமைக்கும் சொந்தக் காரரான விராட் கோலி இன்று தன்னுடைய 33 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.

இதையடுத்து ரசிகர்களும் சக வீரர்களும் அவருக்கு சமூகவலைதளங்களில் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய பௌலர்கள் அபாரம்…. ஜிம்பாப்வே அணி நிர்ணயித்த எளிய இலக்கு!

கோலி, ரோஹித் ஷர்மா ஷர்மா இடத்தைப் பிடிப்பது இலக்கல்ல… கேப்டன் சுப்மன் கில் பேட்டி!

பைனலில் சிறப்பாக பேட் செய்ய முடியும் என்ற நம்பிக்கையே என்னிடம் இல்லை – கோலி பகிர்ந்த தகவல்!

சொந்த மக்களே என்னை வெறுத்தார்கள்… விளையாட்டின் மூலம் பதிலளிக்க வேண்டும் என விரும்பினேன் –ஹர்திக் பாண்ட்யா!

அது சஹாலோட ஐடியாதானே… ரோஹித்தின் ஸ்டைல் வாக் குறித்து கேட்ட பிரதமர் மோடி!

அடுத்த கட்டுரையில்
Show comments