Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விராத் கோஹ்லி, ரோஹித் சர்மாவுக்கு சிறப்பு விருதுகள்

Webdunia
புதன், 15 ஜனவரி 2020 (12:50 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கும், இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனாக ரோஹித் சர்மாவுக்கும் சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. இதை அடுத்து விருதுகள் பெற்ற இருவருக்கும் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது
 
கடந்த 2019 ஆம் ஆண்டில் உத்வேகத்துடன் ஆடிய வீரருக்கான விருது இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் 2019 ஆம் ஆண்டுக்கான சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரராக இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் ரோகித் சர்மா தேர்வு செய்யப்பட்டுள்ளார்
 
இந்த தகவலை ஐசிசி சற்றுமுன்னர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இதனை அடுத்து இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் கொண்டாடி வருவது மட்டுமின்றி விராத் கோலிக்கும் ரோஹித் சர்மாவுக்கும் வாழ்த்துகளை தெரிவித்த வண்ணம் உள்ளனர். இந்திய கிரிக்கெட் அணியின் இரண்டு வீரர்கள் ஒரே நேரத்தில் விருதுகளை பெற்றுள்ளது பெருமைக்குரிய ஒன்றாக கருதப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

இளம் வீரர்கள் அதிரடியால் இமாலய இலக்கை நிர்ணயித்த டெல்லி… துரத்திப் பிடிக்குமா ராஜஸ்தான்?

டாஸ் வென்ற ராஜஸ்தான் எடுத்த முடிவு… இரு அணிகளின் ப்ளேயிங் லெவன் விவரம்!

ஐபிஎல்ல தடுமாறலாம்.. உலகக்கோப்பைன்னு வந்தா அவர் ஹிட்மேன்தான்! – யுவராஜ் சிங் நம்பிக்கை!

ப்ளே ஆஃப் செல்ல கடைசி வாய்ப்பு… ராஜஸ்தானை இன்று எதிர்கொள்ளும் டெல்லி கேப்பிடல்ஸ்!

தோனிக்கு இந்த பிரச்சனை இருக்கு… அதனால்தான் அவர் கடைசியில் விளையாடுகிறார் – சிஎஸ்கே அணி தரப்பு தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments