Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோஹ்லி-கும்ப்ளே ஆறு மாதங்களாக பேசவே இல்லையா? அதிர்ச்சி தகவல்

Webdunia
வியாழன், 22 ஜூன் 2017 (05:25 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக இருந்த கும்ப்ளே விராத் கோஹ்லியுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில் இருவரும் கடந்த ஆறு மாதங்களாக ஒருவருக்கொருவர் முகம் கொடுத்து பேசவே இல்லை என்ற அதிர்ச்சி தகவல் தற்போது வெளிவந்துள்ளது



 


கடந்த டிசம்பரில், இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் போட்டிக்கு பின்னர் இவர்கள் இருவருக்குள்ளேயும் கருத்து பரிமாற்றம்கூட இல்லை என்றும் அதன் பின்னர் இருவரும் பேசிக்கொள்ளவே இல்லை என்றும் கூறப்படுகிறது

மேலும், தலைமை ஆலோசனைக் குழுவில் இடம்பெற்றுள்ள சச்சின் டெண்டுல்கர், கங்குலி, லக்‌ஷ்மண் ஆகியோர் கும்ப்ளேவின் ராஜினாமாவுக்கு இன்னும் முழுமனதாக தங்கள் ஒப்புதலை கொடுக்கவில்லையாம். இதனால் கும்ப்ளேவின் ராஜினாமா இன்னும் ஏற்கப்படவில்லை என்றே தெரிகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோலியும் ரோஹித்தும் யாருக்கும் தங்களை நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை… கம்பீர் ஆதரவு!

அபிஷேக் ஷர்மாவை சீக்கிரமே டெஸ்ட் அணியில் சேர்க்கவேண்டும்… ஹர்பஜன் சிங் சொல்லும் காரணம்!

விரலில் ஏற்பட்ட காயம்.. 5 வாரங்களுக்கு கிரிக்கெட்டில் இருந்து சஞ்சு சாம்சன் ஓய்வு!

பும்ரா எனும் கொடுங்கனவு தொடர்கிறது… ஆஸி வீரர் பகிர்ந்த சம்பவம்!

குருவைப் பெருமைப்பட வைத்த மாணவன் அபிஷேக் ஷர்மா!

அடுத்த கட்டுரையில்
Show comments