Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லண்டனில் நடைபெறும் குத்துச் சண்டை போட்டியில் பிரிட்டன் வீரருடன் மோதுகிறார் விஜேந்தர் சிங்

Webdunia
புதன், 21 அக்டோபர் 2015 (19:18 IST)
லண்டனில் நடைபெறும் தொழில் முறை குத்துச் சண்டை போட்டியில் பிரிட்டன் வீரர் டீன் கில்லெனை எதிர்க் கொள்கிறார் இந்திய வீரர் விஜேந்தர் சிங்.


 

இந்தியாவின்  குத்துச் சண்டை வீரரான விஜேந்தர் சிங், வரும் 30ஆம் தேதி லண்டனில் நடைபெற்று வரும் தொழில் முறை குத்துச் சண்டை போட்டியின் தனது இரண்டாவது போட்டியில் பிரிட்டனின் டீன் கில்லெனுடன் மோதுகிறார்

விஜேந்தர் சிங், டீன் கில்லென் ஆகியோர் இடையேயான நடைபெறும் முக்கியமான போட்டியாகும் ஏனெனில், டீன் கில்லென் பிரிட்டன் நாட்டின் நோட்டீங்காம் மாகாணத்தின் தீயணைப்புத் துறை அணி சார்பிலும், விஜேந்தர் சிங் ஹரியாணா காவல்துறை சார்பிலும் போட்டியிடுகின்றனர்.தற்போது இருவரும் லண்டனில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுவருகின்றனர்
 

இந்திய குத்துச்சண்டை வீராங்கனை சஸ்பெண்ட்.. ஒலிம்பிக்கில் பங்கேற்க முடியாத சோகம்..!

இதுதான் மும்பைக்காக கடைசி போட்டி… ரோஹித் அவுட் ஆனதும் மும்பை ரசிகர்கள் செய்த மரியாதை!

எவ்ளோ மழை பெய்தாலும் 15 நிமிசத்துல தண்ணீரை வடிகட்டலாம்… சின்னசாமி மைதானத்துல இப்படி ஒரு வசதி இருக்கா?

இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளர் யார்?... லிஸ்ட்டில் இந்த இந்திய அணி வீரரும் இருக்கிறாரா?

கடைசி போட்டியில் ஆறுதல் வெற்றி பெற்ற லக்னோ.. போராடி தோற்ற மும்பை இந்தியன்ஸ்!

Show comments