Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டோக்கியோ பாராலிம்பிக் போட்டி; இந்தியாவுக்கு முதல் பதக்கம் !

Webdunia
வெள்ளி, 27 ஆகஸ்ட் 2021 (20:11 IST)
சமீபத்தில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள்  நடைபெற்று முடிந்த நிலையில், தற்போட்து மாற்றுத் திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், டோக்கியோ பாராலிம்பிக் போட்டியில் இன்று நடைபெற்ற டேபிள் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் பவினா பென் படேல் அரையிறுதிக்கு முன்னேறி பதக்கத்தை உறுதி செய்தார்.

நடைபெற்று முடிந்த காலிறுதிப் போட்டியில் செர்பிய வீராங்கனையை 11-5, 11-6,11-7 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தினார் பவினா பென். இதன் மூலம் அவர் அரையிறுதிக்கு முன்னேறியதால், இந்தியாவுக்க இந்த பாராலிம்பிக் போட்டியில் முதல் பதக்கத்தை உறுதி செய்தார்.

அவருக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும் குவிந்து வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

The Greatest of all time! T20 போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த ஒரே இந்திய வீரர்! மாஸ் காட்டிய King Kohli!

MI vs RCB! ஆத்தி.. என்னா அடி! Power Play-ல் பொளந்து கட்டிய கோலி-படிக்கல்!

உலக குத்துச்சண்டை கோப்பை.. இந்திய வீரர் தங்கம் வென்று சாதனை..!

போட்டிக் கட்டணத்தில் 25 சதவீதம் அபராதம்.. என்ன தவறு செய்தார் இஷாந்த் ஷர்மா!

டி 20 என்றாலே பேட்ஸ்மேன்களைப் பற்றிதான் பேசுகிறார்கள்… ஆனால்?- ஷுப்மன் கில் கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments