Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் 2022: இன்றைய கடைசி லீக் போட்டியில் ஆறுதல் வெற்றி எந்த அணிக்கு?

Webdunia
ஞாயிறு, 22 மே 2022 (08:43 IST)
ஐபிஎல் 2022: இன்றைய கடைசி லீக் போட்டியில் ஆறுதல் வெற்றி எந்த அணிக்கு?
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் லீக் போட்டிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த நிலையில் இன்றுடன் லீக் போட்டி முடிவடைய உள்ளது
 
 நேற்றைய போட்டியில் மும்பை அணி வெற்றி பெற்றதை அடுத்து பெங்களூர் அணி பிளே அப் சுற்றுக்கு தகுதி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது 
 
குஜராத், ராஜஸ்தான், லக்னோ மற்றும் பெங்களூர் ஆகிய 4 அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன என்பதும், மற்ற அணிகள் வெளியேறுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இன்று ஹைதராபாத் மற்றும் பஞ்சாப் அணிகள் இடையிலான லீக் போட்டி நடைபெற உள்ளது. இன்றைய போட்டி பிளே ஆப் சுற்றுக்கு எந்த விதத்திலும் பாதிப்பை ஏற்படுத்தாது என்பதால் ஒரு சாதாரண போட்டியாக நடைபெற உள்ளது. இருப்பினும் இன்றைய கடைசி லீக் போட்டியில் ஆறுதல் வெற்றி பெறுவது எந்த அணி என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கான்பூர் டெஸ்ட்: மழை காரணமாக இரண்டு செஷன்கள் பாதிப்பு.. இரண்டாம் நாள் ஆட்டம் கைவிடப்படுமா?

கான்பூர் டெஸ்ட்… மழையால் இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்குவதில் தாமதம்!

வீரர்களைத் தக்கவைப்பதில் இப்படி ஒரு சிக்கலா?... அணிகளுக்கு பிசிசிஐ விதிக்கும் கண்டீஷன்!

வங்கதேச ரசிகர் டைகர் ராபியை இந்திய ரசிகர்கள் தாக்கவில்லை.. காவல்துறை சார்பில் அளித்த விளக்கம்!

சி எஸ் கே அணியின் பவுலிங் பயிற்சியாளர் யார்… பரிசீலனையில் இருக்கும் மூன்று பெயர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments