Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடைசி லீக் போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத்!

Webdunia
ஞாயிறு, 22 மே 2022 (19:23 IST)
கடைசி லீக் போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத்!
கடந்த சில வாரங்களாக ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் லீக் போட்டிகள் நடைபெற்று வந்த நிலையில் இன்றுடன் லீக் போட்டி முடிவுக்கு வருகிறது
 
இன்றைய போட்டியில் ஹைதராபாத் மற்றும் பஞ்சாப் அணிகள் இடையே நடைபெற்று வருகிறது
 
புள்ளிப்பட்டியலில் 8வது இடத்தில் உள்ள ஐதராபாத்துக்கும் ஏழாவது இடத்தில் உள்ள பஞ்சாப் அணிக்கும் இன்றைய போட்டி நடைபெறுவதால் இன்றைய வெற்றி தோல்வி பிளே ஆப் அணிகளை எந்த விதத்திலும் பாதிக்காது என்பதால் இன்றைய போட்டி உப்புக்கு சப்பாணி போட்டியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பேட்டிங் செய்ய முடிவெடுத்துள்ளதை அடுத்து இன்னும் சில நிமிடங்களில் ஐதராபாத் பேட்ஸ்மேன்கள் களமிறங்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இன்றைய போட்டியில் ஆறுதல் வெற்றி யாருக்கு கிடைக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரோஹித் சர்மா, விராத் கோஹ்லியை அடுத்து இன்னொரு ஜாம்பவனும் ஓய்வு அறிவிப்பு.. ரசிகர்கள் அதிர்ச்சி..!

இந்திய கிரிக்கெட் அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து.. சூர்யகுமார் யாதவுக்கு ஸ்பெஷல் பாராட்டு..!

உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிக்கு எத்தனை கோடி பரிசு? தெ.ஆப்பிரிக்க அணிக்கு எவ்வளவு?

சர்வதேச டி20 கிரிக்கெட்: உலக கோப்பையுடன் ஓய்வு பெற்றார் ரோகித் சர்மா

இதுதான் சரியான நேரம்.. ஓய்வை அறிவித்த விராட் கோலி! – அதிர்ச்சியில் ரசிகர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments