Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று 2வது டி20 போட்டி: பழிவாங்குமா இந்தியா?

Webdunia
ஞாயிறு, 12 ஜூன் 2022 (10:47 IST)
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே இன்று 2-வது டி20 கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது. முதல் போட்டியில் தோல்வியடைந்த இந்தியா இந்த போட்டிக்கு பதிலடி கொடுத்து பழிவாங்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். 
 
கடந்த 9ஆம் தேதி இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நடந்த முதலாவது டி20 போட்டியில் இந்திய அணி 211 ரன்கள் குவித்த போதிலும் தென் ஆப்பிரிக்க அணி 212 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது 
 
இந்நிலையில் இன்று இரு அணிகளுக்கும் இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் போட்டியில் கட்டாக் நகரில் நடைபெற உள்ளது. இன்றைய போட்டியில் இந்திய அணி வெற்றி பெறும் தீவிரத்தில் விளையாடி முதல் போட்டிக்கு பழிவாங்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். இன்றைய போட்டி இரவு 7 மணிக்கு தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐபிஎல் போட்டிகளில் இம்பேக்ட் ப்ளேயர் விதி தொடரும்… பிசிசிஐ அறிவிப்பு!

ஐபிஎல் அணிகள் 6 வீரர்களை தக்கவைக்கலாம்… புதிய விதிகளை அறிவித்த பிசிசிஐ!

ஐபிஎல் போட்டிகளில் விளையாடும் வீரர்களுக்கான ஊதியம் அதிகரிப்பு!

தோனி, அடுத்த சீசனில் விளையாடுவது கிட்டத்தட்ட உறுதி..! பிசிசிஐ அறிவித்த புதிய விதி

வங்கதேசத்துக்கு எதிரான டி 20 தொடர்… இளம் வீரர்கள் கொண்ட அணி அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments