Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இலங்கையில் இருந்து இங்கிலாந்துக்கு செல்லும் இந்திய வீரர்கள்!

Webdunia
சனி, 24 ஜூலை 2021 (17:05 IST)
இந்திய இளம் வீரர்கள் சிலர் இங்கிலாந்துக்கு செல்ல உள்ளதை பிசிசிஐ தரப்பு உறுதி செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இங்கிலாந்தில் உள்ள இந்திய அணியின் வாஷிங்டன் சுந்தர் மற்றும் ஆவேஷ் கான் ஆகியோர் காயம் அடைந்துள்ளனர். அவர்களுக்கு மாற்று வீரர்களை அனுப்ப வேண்டும் என கோலி கேட்டு அதற்கு பிசிசிஐ மறுத்ததாக செய்திகள் வெளியாகின.

இந்நிலையில் இப்போது சூர்யகுமார் யாதவ், ஜெயந்த் யாதவ் மற்றும் பிரிதிவி ஷா ஆகியோரை அனுப்ப உள்ளதாக தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாம்பியன்ஸ் டிராபி.. டாஸ் வென்ற இந்தியா.. முதல் 2 ஓவரில் 2 விக்கெட் இழந்த வங்கதேசம்..!

பாகிஸ்தான் ரசிகர்களுக்கு சொல்ல மறந்துவிட்டார்களா?... நக்கல் அடித்த முன்னாள் இங்கிலாந்து வீரர்!

சி எஸ் கே அணிக்கு வந்ததும் தோனி அனுப்பிய மெஸேஜ்… அஸ்வின் நெகிழ்ச்சி!

என் வழி.. தனி வழி..! சூப்பர் ஸ்டார் பன்ச் பேசி மாஸ் காட்டிய தல தோனி! - வைரல் வீடியோ!

இன்றைய போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவன் என்னவாக இருக்கும்?

அடுத்த கட்டுரையில்
Show comments