Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இலங்கையில் இருந்து இங்கிலாந்துக்கு செல்லும் இந்திய வீரர்கள்!

Webdunia
சனி, 24 ஜூலை 2021 (17:05 IST)
இந்திய இளம் வீரர்கள் சிலர் இங்கிலாந்துக்கு செல்ல உள்ளதை பிசிசிஐ தரப்பு உறுதி செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இங்கிலாந்தில் உள்ள இந்திய அணியின் வாஷிங்டன் சுந்தர் மற்றும் ஆவேஷ் கான் ஆகியோர் காயம் அடைந்துள்ளனர். அவர்களுக்கு மாற்று வீரர்களை அனுப்ப வேண்டும் என கோலி கேட்டு அதற்கு பிசிசிஐ மறுத்ததாக செய்திகள் வெளியாகின.

இந்நிலையில் இப்போது சூர்யகுமார் யாதவ், ஜெயந்த் யாதவ் மற்றும் பிரிதிவி ஷா ஆகியோரை அனுப்ப உள்ளதாக தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

அதிரடி காட்டிய ஆர்சிபி.. ப்ளே ஆப் வாய்ப்பை இழந்தது சென்னை சூப்பர் கிங்ஸ்!

ஆர் சி பி அணி நிர்ணயித்த இமாலய இலக்கு… எட்டிப்பிடிக்குமா சி எஸ் கே?

டாஸ் வென்ற சி எஸ் கே எடுத்த முடிவு… வாழ்வா சாவா போட்டியில் வெல்லப் போவது யார்?

பவுலர்கள் ஒவ்வொரு பந்தையும் அச்சத்தோடு வீசுகிறார்கள்… இம்பேக்ட் பிளேயர் விதிக்கு கோலி எதிர்ப்பு!

பெங்களூரிவில் காலையிலிருந்து வெயில்… குஷியான ரசிகர்களுக்கு தமிழ்நாடு வெதர்மேன் சொன்ன அதிர்ச்சி தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments