Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் களேபரம் தொடங்கியது… மும்பைக்கு சென்றது சென்னை அணி!

Webdunia
வியாழன், 25 மார்ச் 2021 (17:08 IST)
ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவதற்காக சென்னை அணி மும்பைக்கு கிளம்பி சென்றுள்ளது.

கடந்த ஆண்டு கொரோனா காரணமாக ஐபிஎல் தொடர் தாமதமாக ஐக்கிய அரபுகள் அமீரகத்தில் நடத்தப்பட்டன. அதையடுத்து இந்த ஆண்டு இந்தியாவிலேயே குறைந்த அளவிலான மைதானங்களில் நடத்தப்பட உள்ளன. ஏப்ரல் 9 ஆம் தேதி தொடங்கும் இந்த தொடர் கிட்டத்தட்ட 50 நாட்களுக்கு மேல் நடக்கிறது.

இதையடுத்து போட்டிக்காக சென்னை அணி இப்போது  மும்பைக்குக் கிளம்பி சென்றுள்ளது. கடந்த சில நாட்களாக சென்னையில் தங்கி சிஎஸ்கே வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்ட நிலையில் இன்று சென்னை அணி மும்பைக்கு சென்றுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விதவிதமாய்… வித்தியாசமாய்… பேட்டும் பறக்குது பந்தும் பறக்குது. வைரல் ஆகும் ரிஷப் பண்ட்டின் விக்கெட்!

இது நீண்ட உறவின் தொடக்கம்… இளம் வீரர் குறித்து சென்னை அணிப் பயிற்சியாளர் கருத்து!

ஐ பி எல் தொடரில் முதல் ஆளாக அந்த சாதனையைப் படைத்த ரியான் பராக்!

பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டி.. டாஸ் வென்ற லக்னோ எடுத்த முடிவு.. ஆடும் லெவனில் யார் யார்?

கடைசி பந்தில் 23 ரன்கள் தேவை.. கொல்கத்தா அணி 1 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி

அடுத்த கட்டுரையில்
Show comments