Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் களேபரம் தொடங்கியது… மும்பைக்கு சென்றது சென்னை அணி!

Webdunia
வியாழன், 25 மார்ச் 2021 (17:08 IST)
ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவதற்காக சென்னை அணி மும்பைக்கு கிளம்பி சென்றுள்ளது.

கடந்த ஆண்டு கொரோனா காரணமாக ஐபிஎல் தொடர் தாமதமாக ஐக்கிய அரபுகள் அமீரகத்தில் நடத்தப்பட்டன. அதையடுத்து இந்த ஆண்டு இந்தியாவிலேயே குறைந்த அளவிலான மைதானங்களில் நடத்தப்பட உள்ளன. ஏப்ரல் 9 ஆம் தேதி தொடங்கும் இந்த தொடர் கிட்டத்தட்ட 50 நாட்களுக்கு மேல் நடக்கிறது.

இதையடுத்து போட்டிக்காக சென்னை அணி இப்போது  மும்பைக்குக் கிளம்பி சென்றுள்ளது. கடந்த சில நாட்களாக சென்னையில் தங்கி சிஎஸ்கே வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்ட நிலையில் இன்று சென்னை அணி மும்பைக்கு சென்றுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

சாதனை படைத்த RCB vs CSK போட்டி..! இத்தனை கோடி பேர் பார்த்தார்களா..?

சாம்ராஜ்யங்கள் சரியலாம்! படைத்தலைவன் மடிவதில்லை! தோனி குறித்து ஜெயக்குமார்..!

சிஎஸ்கே தோல்விக்கு காரணமான தோனியின் சிக்ஸர்! – தினேஷ் கார்த்திக் சொன்ன விளக்கம்!

1 சதவீதம் சான்ஸ்தான் இருக்கா..! ஜீரோவில் இருந்து ஹீரோ ஆகுங்க! -கோலியின் வீடியோ வைரல்!

சிஎஸ்கேவின் தோல்வியில் முக்கிய காரணம் இவர்தான்..! ஆறுச்சாமி ஷிவம் துபேவை ரவுண்டு கட்டும் ரசிகர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments