Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இலங்கைக்கு எதிரான டி-20 : இந்தியா பந்துவீச்சு தேர்வு !

Webdunia
செவ்வாய், 7 ஜனவரி 2020 (19:07 IST)
இந்தியா இலங்கை அணிகள் மோதும் இரண்டாவது டி- 20 போட்டி இந்தூரில் உள்ள ஹோல்கர் மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில், டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பவுலிங் தேர்வு செய்துள்ளது.
இந்நிலையில், தற்போது பேட்டிங் செய்து வரும் இலங்கை அணியில், குனாதிலாகா மற்றும் ஃபெர்னாண்டோ தொடக்க ஆட்டக் காரர்களாக களமிறங்கி உள்ளனர். பும்ரா வீசிய முதல் ஓவரில், ஃபெர்னாண்டோ 5 ரன்கள் எடுத்து விளையாடி வருகின்றனர்.
 

தொடர்புடைய செய்திகள்

கம்பீர் பயிற்சியாளர் ஆவது உறுதி... அறிவிப்பு எப்போது?- வெளியான தகவல்

ரோஹித் ஷர்மாவின் மகளோடு இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து நக்கல் செய்த ஷுப்மன் கில்!

உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் : கடைசி ஓவரில் ஆஸ்திரேலியா திரில் வெற்றி.. தப்பித்தது இங்கிலாந்து..!

யூரோ கால்பந்து போட்டி.. முதல் போட்டியில் அபார வெற்றி பெற்ற ஜெர்மனி.. பெரும் சாதனை..!

ஆஸ்திரேலிய பந்துவீச்சை அடித்து ஆடிய ஸ்காட்லாந்து 180 ரன்கள் சேர்ப்பு… ஆஸி தோற்றால் இங்கிலாந்து வெளியே!

அடுத்த கட்டுரையில்
Show comments