Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புனே போட்டியை பார்க்க மலை ஏறிய சச்சினின் தீவிர ரசிகர்!

Webdunia
சனி, 27 மார்ச் 2021 (18:05 IST)
சச்சினின் தீவிர ரசிகரான சுதிர் குமார் சவுத்ரி புனே வில் நடந்த இரண்டாவது ஒருநாள் போட்டியைக் காண மலையேறி சென்றுள்ளார்.

கொரோனா அச்சம் காரனமாக புனேவில் நடக்கும் ஒரு நாள் போட்டிகளில் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. இந்நிலையில் சச்சினின் தீவிர ரசிகரும் இந்தியா போட்டிகளை ஒன்றைக் கூட தவறவிடாதவருமான சுதிர் குமார் சவுத்ரி புனே மைதானத்துக்கு அருகே உள்ள ககுன்ஜி என்ற மலைமேல் ஏறி அங்கிருந்தபடி போட்டியைப் பார்த்துள்ளார். இது சம்மந்தமான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

தொடர்புடைய செய்திகள்

ஆர் சி பி அணி நிர்ணயித்த இமாலய இலக்கு… எட்டிப்பிடிக்குமா சி எஸ் கே?

டாஸ் வென்ற சி எஸ் கே எடுத்த முடிவு… வாழ்வா சாவா போட்டியில் வெல்லப் போவது யார்?

பவுலர்கள் ஒவ்வொரு பந்தையும் அச்சத்தோடு வீசுகிறார்கள்… இம்பேக்ட் பிளேயர் விதிக்கு கோலி எதிர்ப்பு!

பெங்களூரிவில் காலையிலிருந்து வெயில்… குஷியான ரசிகர்களுக்கு தமிழ்நாடு வெதர்மேன் சொன்ன அதிர்ச்சி தகவல்!

நானும் தோனியும் இணைந்து விளையாடுவது கடைசி முறையாக இருக்கலாம்… மனம் நெகிழ்ந்த கோலி!

அடுத்த கட்டுரையில்
Show comments