Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இலங்கை அணிக்கு விராத் கோஹ்லி கொடுத்த இமாலய இலக்கு

Webdunia
செவ்வாய், 5 டிசம்பர் 2017 (15:56 IST)
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான டெல்லி டெஸ்ட் போட்டி தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. முதல் இன்னிங்சில் 536 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது இந்தியா. பதிலுக்கு இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 373 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.
 
பின்னர் இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 246 ரன்கள் எடுத்திருந்த நிலையில் டிக்ளேர் செய்தது. இரண்டாவது இன்னிங்ஸில் தவான் 67 ரன்களும், விராத் கோஹ்லி மற்றும் ரோஹித் சர்மா தலா 50 ரன்களும் குவித்தனர்.
 
இந்த நிலையில் இலங்கை அணி வெற்றி பெற 410 ரன்கள் என்ற இமாலய இலக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இன்னும் ஒரு நாள் மட்டுமே மீதமிருக்கும் நிலையில் இந்தியா 10 விக்கெட்டுக்களையும் வீழ்த்தி வெற்றி பெறுமா? அல்லது இலங்கை அணி 410 ரன்கள் எடுத்து வெற்றி பெறுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

தொடர்புடைய செய்திகள்

டாஸ் வென்ற சி எஸ் கே எடுத்த முடிவு… வாழ்வா சாவா போட்டியில் வெல்லப் போவது யார்?

பவுலர்கள் ஒவ்வொரு பந்தையும் அச்சத்தோடு வீசுகிறார்கள்… இம்பேக்ட் பிளேயர் விதிக்கு கோலி எதிர்ப்பு!

பெங்களூரிவில் காலையிலிருந்து வெயில்… குஷியான ரசிகர்களுக்கு தமிழ்நாடு வெதர்மேன் சொன்ன அதிர்ச்சி தகவல்!

நானும் தோனியும் இணைந்து விளையாடுவது கடைசி முறையாக இருக்கலாம்… மனம் நெகிழ்ந்த கோலி!

ஐபிஎல் போட்டியில் விளையாட ஹர்திக் பாண்டியாவுக்கு தடை..! என்ன காரணம் தெரியுமா.?

அடுத்த கட்டுரையில்
Show comments