Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாஸ் வென்ற ஹைதராபாத் பந்துவீச முடிவு!

Webdunia
வியாழன், 17 மே 2018 (19:40 IST)
ஐபிஎல் 2018 தொடரின் இன்றைய போட்டியில் பெங்களூர் - ஹைதராபாத் அணி விளையாடுகிறது.

 
இதில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்துவீச முடிவு செய்துள்ளது. அதன்படி பெங்களூர் முதலில் களமிறங்குகிறது. ரன்ரேட் புள்ளியில் பிளஸில் இருக்கும் பெங்களூர் விளையாட உள்ள இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றால் பிளேஅஃப் சுற்றுக்கு செல்ல வாய்ப்புள்ளது.
 
நேற்றைய போட்டியில் பஞ்சாப் அணி மும்பை அணியிடம் தோல்வி அடைந்ததை அடுத்து பிளேஆஃப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இழந்தது. மும்பை அணி உள்ளே நுழைந்தது. இதனால் தற்போது பெங்களூர் அணி வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அந்த முடிவு மட்டும் வேணாம் தல.. ப்ளீஸ்! தோனியிடம் கெஞ்சும் ரசிகர்கள்! – என்ன செய்யப்போகிறார் தோனி?

அதிரடி காட்டிய ஆர்சிபி.. ப்ளே ஆப் வாய்ப்பை இழந்தது சென்னை சூப்பர் கிங்ஸ்!

ஆர் சி பி அணி நிர்ணயித்த இமாலய இலக்கு… எட்டிப்பிடிக்குமா சி எஸ் கே?

டாஸ் வென்ற சி எஸ் கே எடுத்த முடிவு… வாழ்வா சாவா போட்டியில் வெல்லப் போவது யார்?

பவுலர்கள் ஒவ்வொரு பந்தையும் அச்சத்தோடு வீசுகிறார்கள்… இம்பேக்ட் பிளேயர் விதிக்கு கோலி எதிர்ப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments