டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா: 2வது ஓவரிலேயே விக்கெட்டை இழந்த இந்தியா!

Webdunia
வெள்ளி, 17 ஜூன் 2022 (19:16 IST)
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே டி20 தொடர் நடைபெற்று வருகிறது என்பதும் ஏற்கனவே முடிந்த மூன்று போட்டிகளில் இரண்டில் தென் ஆப்பிரிக்காவும், ஒன்றில் இந்தியாவும் வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இன்று ராஜ்கோட் மைதானத்தில் இரு அணிகளுக்கும் இடையிலான 4-வது டி20 போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்ய இந்தியா களமிறங்கியது
 
இந்தியா 2-வது ஓவரிலேயே ருத்ராஜ் விக்கெட்டை இழந்ததை அடுத்து தற்போது ஸ்ரேயாஸ் அய்யர் மற்றும் இஷான் கிஷான் ஆகிய இருவரும் விளையாடி வருகின்றனர். இந்தியா இந்த போட்டியில் தோல்வியடைந்தால் தொடரையும் இழந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருமண ஒத்திவைப்புக்கு பின் ஸ்மிருதி மந்தனாவின் முதல் இன்ஸ்டா போஸ்ட்.. மோதிரம் மிஸ்ஸிங்?

சதம் அடிக்காவிட்டால் நிர்வாணமாக நடப்பேன்: தந்தையின் சவாலுக்கு ஹைடன் மகள் கூறியது என்ன?

சச்சின் படைக்காத 3 டெஸ்ட் சாதனைகள்: ஜோ ரூட் முறியடித்தது எப்படி?

ரோஹித் ஷர்மா, விராட் கோலியை வைத்து குழப்பம் செய்யாதீர்கள்: ரவி சாஸ்திரி கண்டனம்..!

358 ரன்கள் எடுத்தும் தோல்வி ஏன்? கேப்டன் கே.எல்.ராகுல் கூறும் காரணம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments