Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவின் முதல் பிங்க் பால் டெஸ்ட் போட்டி: ஸ்மிரிதி மந்தனா அரைசதம்

Webdunia
வியாழன், 30 செப்டம்பர் 2021 (18:23 IST)
இந்தியாவின் முதல் பிங்க் பால் டெஸ்ட் போட்டி: ஸ்மிரிதி மந்தனா அரைசதம்
இந்தியாவின் முதல் பிங்க் பால் டெஸ்ட் போட்டியில் ஸ்மிருதி மந்தனா அரை சதம் அடித்து அசத்தியுள்ளார் 
 
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான முதல் பிங்க் பால் டெஸ்ட் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி டாஸ் வெறு பந்து வீச முடிவு செய்தது 
 
இதனை அடுத்து இந்திய மகளிர் அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது. இந் நிலையில் ஸ்மிருதி மந்தனா அபாரமாக 80 ரன்கள் அடித்து இன்னும் அவுட் ஆகாமல் விளையாடி வருகிறார். இவற்றில் 14 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் முதல் நாள் ஆட்டம் மழை காரணமாக சற்று முன் முடிவுக்கு வந்துள்ளது என்பதும் இந்திய அணி முதல் நாள் ஆட்டமுடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் எடுத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தொடக்க ஆட்டக்காரர்களாக புதிய ஜோடி… சூர்யகுமார் யாதவ் அறிவிப்பு!

வங்கதேச டி 20 தொடரில் இருந்து ஷிவம் துபே விலகல்… மாற்று வீரர் அறிவிப்பு!

மகளிர் டி20 உலகக்கோப்பை தொடர்: இந்திய அணி தோல்வி..!

இரண்டு இந்திய வீரர்களைக் குறிவைக்கும் கங்குலி… டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு யார் பயிற்சியாளர்?

ஷமி வெளி உலகத்துக்காக ஷோ காட்டுகிறார்… என் மகளுக்கு அவர் வாங்கிக் கொடுத்ததெல்லாம் இலவசம்… முன்னாள் மனைவி விமர்சனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments