Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தரையில் படுத்து உறங்கிய ’தோனி , சாக்ஸி ' : 'வைரல் போட்டோ’ ’மில்லியன் லைக்ஸ்’

Webdunia
புதன், 10 ஏப்ரல் 2019 (14:20 IST)
இந்திய கிரிக்கெட் அணி வீரர்களில் ரசிகர்களால் மிகவும் கொண்டாடப்படுவர தோனி. கேப்டனாகப் பொறுப்பு வகித்து இரண்டாவது முறையாக உலக கோப்பையை பெற்றுக் கொடுத்து தாய் மண்ணுக்குப் பெருமை சேர்த்தவர் ஆவார்.
தற்போது ஐபிஎல் தொடர் நடந்து வருகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக விளையாடி வருகிறார்.
 
இந்நிலையில் எம்.எஸ்டோனியும் அவரது மனைவியும் , சென்னை ஏர்போர்ட்டில் ,அதிகாலையில், பிளைட்டுக்காக காத்திருக்கும் போது லக்கேஜ் பேக்கை தலைக்கு வைத்து தரையில் படுத்து உறங்கும் போட்டோ வை ஒருவர் எடுத்துள்ளார். 
அதை தோனி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.  தற்போது மில்லியன் பேர் அதை லைக் செய்துள்ளார்கள்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டி 20 என்றாலே பேட்ஸ்மேன்களைப் பற்றிதான் பேசுகிறார்கள்… ஆனால்?- ஷுப்மன் கில் கருத்து!

காட்டடி பேட்டிங் அனுகுமுறை இந்த தடவை வேலைக்காகல… அடுத்தடுத்து நான்கு தோல்விகளைப் பெற்ற SRH

தோனி இப்போது என்னுடன் அமர்ந்து கமெண்ட்ரி செய்துகொண்டிருக்க வேண்டும்.. நக்கலாக விமர்சித்த முன்னாள் வீரர்!

இனிமேல் சி எஸ் கே போட்டி பற்றி பேசமாட்டோம்… அஸ்வினின் யுட்யூப் சேனல் அறிவிப்பு!

இன்றைய போட்டியில் களமிறங்குகிறாரா பும்ரா… தோல்வியில் இருந்து மீளுமா மும்பை இந்தியன்ஸ்?

அடுத்த கட்டுரையில்
Show comments